07-31-2005, 10:10 PM
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்ட வேற்றின முஸ்லிம்களுக்கு அமெரிக்கா உலகறிவும் படிப்பறிவும் கொடுத்து மதவெறிக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்த்தி மறுவாழ்வு கொடுத்து விடுதலை செய்கிறது. அல் குவாடா பயங்கரவாதிகளை கனேடிய குடிமக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கனடா அரசு பாதுகாப்பாக பிற நாட்டிலிருந்து அழைத்து வந்து பாதுகாப்பாக வாழ வழி செய்கிறது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-selvanNL+-->QUOTE(selvanNL)<!--QuoteEBegin-->
வரதராஜபெருமாள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.. இந்திய அரசாங்கமே (மத்திய அரசாங்கம்) இவருக்கு சாப்பாடு போட்டு இந்தியாவில் தமிழர்கள் இல்லாத ஒரு மூளையில் இவரின் குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ அனுமதிக்கபட்டிருக்கிறார்,,, :? :!:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தகவலுக்கு நன்றி selvanNL.
ஆனாலும் இதில் தவறு இல்லை.. யுூட் அண்ணா
சொன்னது போல அமெரிக்கா கனடா அரசுவின் வழியை பின்பற்றி
வருகிறது இந்தியா என நினைக்கிறேன் :roll: .
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-selvanNL+-->QUOTE(selvanNL)<!--QuoteEBegin-->
வரதராஜபெருமாள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.. இந்திய அரசாங்கமே (மத்திய அரசாங்கம்) இவருக்கு சாப்பாடு போட்டு இந்தியாவில் தமிழர்கள் இல்லாத ஒரு மூளையில் இவரின் குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ அனுமதிக்கபட்டிருக்கிறார்,,, :? :!:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தகவலுக்கு நன்றி selvanNL.
ஆனாலும் இதில் தவறு இல்லை.. யுூட் அண்ணா
சொன்னது போல அமெரிக்கா கனடா அரசுவின் வழியை பின்பற்றி
வருகிறது இந்தியா என நினைக்கிறேன் :roll: .

