07-31-2005, 09:46 PM
Jude Wrote:ஆக யாராவது தமிழருக்கு இந்த உரிமையை தரும்வரை தமிழ் பெருமக்கள் தம்மைதாமே கொன்றழிப்பர். நன்று, நன்று.
JUDE நீங்கள் சொல்வதில் தவறு.. இப்ப 1980களில் தமிழருக்கு அநீதி நிகழ்ந்த பொழுது அதை தடுக்கும் நோக்குடன் பல இளைஞர்கள் ஒவ்வொரு குழுக்களாக போரிட்டார்கள்.. ஆனால் தற்போது தமிழருக்கு என்று ஒரு இராணுவம், கட்டமைப்பு, என உலக நாடுகளுக்கு இனையாக ஒரு அரசாங்கத்தால் வழி நடத்தப்படுகின்ற போன்று இன்று தமிழீழத்தில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது அண்மையில் தமிழீழம் சென்ற அங்கே தங்கி இருந்தபொழுது அதனை அவதானித்தேன்.. இப்ப விடயத்துக்கு வருவோம்.. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குழுக்களாக இருந்தவர்கள் தமிழ்மக்களுக்கு ஒரு விதத்தில் துனையாக நிண்டார்கள்.. தற்பொழுது பெரும்பாலன தமிழ்குழுக்கள் புலம்பெயர்ந்தோ அல்லது விலகியோ வாழ்ந்து வருகிறார்கள்.. இப்படி இருக்கும்பொழுடு ஈபிடிபி, புளொட் மோகன், வரதராஜபொருமள், சங்கரி போன்றவர்கள் ஏன் என்னும் தமிழ்மக்களுக்கு விடுவு பிறக்குவரைபோராடுவோம் என பறைசாற்றுகிறார்கள்??? தமிழ்மக்களும் உலக நாடுகளும் புலிகள் தான் தமிழ்மக்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை எற்றுகொண்டு விட்டார்களே ஆனால் இந்த திருந்தாத ஜென்மங்களுக்கு அது புரியவில்லையா??
[b]
,,,,.
,,,,.

