Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுவர்கள் சேர்ப்புக்கள், உள்முரண்பாடுகள், உட்படுகொலைகள்
#10
ஜீவகாரூண்யம் என்பது புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் தான் ஈழத்தில் என்று ஜூட் சொல்வது வேடிக்கை ஆன விடயம். புலிகளின் கட்டுநாயக்கா தாக்குதல் ஒன்றே போதும் அவர்களின் உயிர்களின் மேலான எச்சரிக்கை சிங்கப்பூரில் இருந்து வந்திறங்கின விமானத்திக்காய் 20 நிமிடம் வரை காத்திருந்திருக்கிறார்கள். அந்த மக்களின் வெளியேற்றத்திற்காக.இது மக்கள் அப்பாவிகள் என்ற கண்ணோட்டம்.

அனால் ஒரு கூலிப்படையாய் உளவாளியாய் ஒரு தமிழனால் ஏற்படுத்தப்படும் சேதமானது எதிரியால் ஏற்படுத்தப்படுவதை விட அதிகமானது. ஏனென்றால் மக்கள் சிங்கள் ராணுவ உளவாளியை இனங்கண்டு தகவல்கள் போய்ச்சேராவண்ணம் நடந்து கொள்ளலாம் ஆனால் இலைமறை காயான தமிழ்த்துரோகியை எப்படி அறிந்து கொள்வது. அமெரிக்காவின் தொழில் நுட்பம் இலங்கயிடம் இல்லை அதனால் இராணுவம் பெரிதும் நம்பியிருப்பது துரோகிகளைத்தான். இவர்கள் வளங்கிய தகவல்களின் படி தான் பெரும்பகுதியான மக்களை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம்.. இறந்த மக்களின் பெரும்பகுதியானவர் எமது எதிர்கால சந்ததியினர்தான்.

அதற்காக ஒரு துரோகிக்கு மன்னிப்பளிக்கலாம் இது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சாத்தியப்படலாம். இப்போ எனது கேள்வி என்னவெண்றால் இராணுவத்துடன் சேர்ந்தே இருக்கும் இந்த துரோகிக்கு எப்படி மன்னிப்பளிக்கலாம் என்று நீங்களே அறியத்தாருங்கள் ஜூட்

அத்துடன்... இது அமெரிக்கா கட்டி வைத்திருக்கும் மாடமாளிகை அல்ல சுற்றுக்காவல் சுதந்திரமாய் போட்டு கல்லெறிபவர்களைப் பிடித்து அறிவுரை சொல்லித்திருத்த. 17000போரளிகள் 60000 மக்களையும் எருவாய்போட்டாச்சு. இப்போ நடைபெறும் தமிழர் விடுதலைக்கான வேளான்மையில் களையெடுப்புக்கள் அவசியமானவை, இவை எமது நிலத்தையே நாசம் பண்ணிவிடலாம். இந்த விசவிதைகளை ஊன்றவிட்டால் நாம் கொடுக்கவேண்டிய விலை அதிகரிக்கலாம்.......
::


Messages In This Thread
[No subject] - by Sooriyakumar - 07-31-2005, 03:51 PM
[No subject] - by Jude - 07-31-2005, 08:03 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 08:08 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 08:09 PM
[No subject] - by narathar - 07-31-2005, 08:34 PM
[No subject] - by Jude - 07-31-2005, 08:56 PM
[No subject] - by kirubans - 07-31-2005, 09:19 PM
[No subject] - by Jude - 07-31-2005, 09:32 PM
[No subject] - by Thala - 07-31-2005, 09:39 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 09:46 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 09:49 PM
[No subject] - by Jude - 07-31-2005, 09:53 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 09:57 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 09:57 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:00 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 10:03 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 10:04 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:08 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 10:10 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 10:10 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:15 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:17 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:18 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:33 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:42 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:48 PM
[No subject] - by Jude - 07-31-2005, 11:03 PM
[No subject] - by Thala - 07-31-2005, 11:22 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 11:32 PM
[No subject] - by Jude - 07-31-2005, 11:51 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 11:58 PM
[No subject] - by Thala - 08-01-2005, 12:04 AM
~ - by Jude - 08-01-2005, 12:07 AM
Re: ~ - by வினித் - 08-01-2005, 12:19 AM
[No subject] - by Jude - 08-01-2005, 12:21 AM
Re: ~ - by Jude - 08-01-2005, 12:31 AM
[No subject] - by Nitharsan - 08-01-2005, 04:37 AM
[No subject] - by Nitharsan - 08-01-2005, 04:53 AM
[No subject] - by kuruvikal - 08-01-2005, 05:43 AM
[No subject] - by vasisutha - 08-01-2005, 11:08 AM
[No subject] - by narathar - 08-01-2005, 11:19 AM
[No subject] - by Niththila - 08-01-2005, 12:21 PM
[No subject] - by kurukaalapoovan - 08-01-2005, 03:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)