07-31-2005, 08:34 PM
ஜுட் முதலில் சம்பவம் நடைபெற்ற யாழ் நகரம் தமிழீழ நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட இடமல்ல.
நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.
மேலும் அமெரிக்கரின் கரிசனை பற்றிச் சொன்னீர்கள் இராக்கிலும்,குவந்தனா பேய் இலும் என்ன நடக்கிறது,ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?
நீங்கள் மேற்காட்டிய உத்தி இரட்டை உளவாளிகளை உள் நுழைப்பதற்காகவே கையாளப் படுகிறது, இது ஒரு எதிர் உளவு யுக்தியே அன்றி மனித காருண்யம் அல்ல.புலிகளும் இவ் வாறான யுக்திகளை கிடைக்கும் சந்தர்பங்களில் பயன் படுத்தி உள்ளனர்,வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.
உலகில் காட்டுமிராண்டித் தனத்தையும்,எந்த வித சர்வதேச நீதி நியாயங்களையோ மனித பண்பாட்டையோ மதித்துச் செயெற்படாத அமெரிக்க அரசை எமக்கு உதாரணமாகக் கூறுவது விகாரமானது.
நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.
மேலும் அமெரிக்கரின் கரிசனை பற்றிச் சொன்னீர்கள் இராக்கிலும்,குவந்தனா பேய் இலும் என்ன நடக்கிறது,ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?
நீங்கள் மேற்காட்டிய உத்தி இரட்டை உளவாளிகளை உள் நுழைப்பதற்காகவே கையாளப் படுகிறது, இது ஒரு எதிர் உளவு யுக்தியே அன்றி மனித காருண்யம் அல்ல.புலிகளும் இவ் வாறான யுக்திகளை கிடைக்கும் சந்தர்பங்களில் பயன் படுத்தி உள்ளனர்,வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.
உலகில் காட்டுமிராண்டித் தனத்தையும்,எந்த வித சர்வதேச நீதி நியாயங்களையோ மனித பண்பாட்டையோ மதித்துச் செயெற்படாத அமெரிக்க அரசை எமக்கு உதாரணமாகக் கூறுவது விகாரமானது.

