07-31-2005, 08:03 PM
நிக்ஸன் பல .லட்சங்களை தினமுரசால் உழைத்து களவாடியிருந்ததான கதை நம்பும்படியாக இல்லை.
<ul>
<li> யாழ்ப்பாணத்தில் தினமுரசு பல இலட்சங்களை உழைக்கும் பத்திரிகையாக இருந்தால் ஈ.பி.டி.பி.யின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக இருக்கவேண்டும். காரணம் தினமுரசு ஈ.பி.டி.பி. பத்திரிகை.
<li> இப்படி இலட்சாதிபதியான நிக்ஸன் ஏன் வீதிகளில் அலைந்து இன்னமும் பத்திரிகை விற்க வேண்டும்?
<ul>
இது நம்பத்த்க்க கதையல்ல.
சிறுவயதில் கட்டாயப்படுத்தப்பட்டு துரோகியாக பயிற்றுவிக்கப்பட்ட நிக்ஸன் போன்ற தமிழர்களுக்கு தமிழீழ சட்டம் தரும் எதிர்காலம் என்ன?
பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்ட வேற்றின முஸ்லிம்களுக்கு அமெரிக்கா உலகறிவும் படிப்பறிவும் கொடுத்து மதவெறிக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்த்தி மறுவாழ்வு கொடுத்து விடுதலை செய்கிறது. அல் குவாடா பயங்கரவாதிகளை கனேடிய குடிமக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கனடா அரசு பாதுகாப்பாக பிற நாட்டிலிருந்து அழைத்து வந்து பாதுகாப்பாக வாழ வழி செய்கிறது.
ஆனால் சிறுவயதிலிருந்தே கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, சித்திரவதை மூலம் துரோகியாக்கப்பட்ட தமிழனுக்கு என்ன எதிர்காலம்?
வீதியில் கூலி என்று பிணமாகவா?
தமிழீழ சட்டவல்லுனர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மனிதஉயிர்களை தமிழீழ ஆதரவாளர்கள் மதிப்பது குறைவு என்பதை யாழ் களத்தில் இடம்பெறும் கருத்து பரிமாறல்களை கொண்டே எவரும் அவதானிக்க முடியும். ஐ.நா. சபையும், பிற நாடுகளும், தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்படுவது பற்றி பெருமளவில் அக்கறை செலுத்தாததற்கு இவ்வாறாக தமிழீழ மக்கள் மனிதஉயிரை மதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழீழ ஆட்சியும் சட்டமும் மனிதஉயிரின் மதிப்பை தமிழீழ மக்களுக்கு கற்றுக்கொடுத்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனிதஉயிருக்கு கொடுக்கப்படும் மதிப்பு தமிழீழ மக்கள் மத்தியிலும் கொடுக்கப்பட செய்யவேண்டும்.
படம் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
<ul>
<li> யாழ்ப்பாணத்தில் தினமுரசு பல இலட்சங்களை உழைக்கும் பத்திரிகையாக இருந்தால் ஈ.பி.டி.பி.யின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக இருக்கவேண்டும். காரணம் தினமுரசு ஈ.பி.டி.பி. பத்திரிகை.
<li> இப்படி இலட்சாதிபதியான நிக்ஸன் ஏன் வீதிகளில் அலைந்து இன்னமும் பத்திரிகை விற்க வேண்டும்?
<ul>
இது நம்பத்த்க்க கதையல்ல.
சிறுவயதில் கட்டாயப்படுத்தப்பட்டு துரோகியாக பயிற்றுவிக்கப்பட்ட நிக்ஸன் போன்ற தமிழர்களுக்கு தமிழீழ சட்டம் தரும் எதிர்காலம் என்ன?
பயங்கரவாதிகளாக கைது செய்யப்பட்ட வேற்றின முஸ்லிம்களுக்கு அமெரிக்கா உலகறிவும் படிப்பறிவும் கொடுத்து மதவெறிக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்த்தி மறுவாழ்வு கொடுத்து விடுதலை செய்கிறது. அல் குவாடா பயங்கரவாதிகளை கனேடிய குடிமக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கனடா அரசு பாதுகாப்பாக பிற நாட்டிலிருந்து அழைத்து வந்து பாதுகாப்பாக வாழ வழி செய்கிறது.
ஆனால் சிறுவயதிலிருந்தே கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, சித்திரவதை மூலம் துரோகியாக்கப்பட்ட தமிழனுக்கு என்ன எதிர்காலம்?
வீதியில் கூலி என்று பிணமாகவா?
தமிழீழ சட்டவல்லுனர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மனிதஉயிர்களை தமிழீழ ஆதரவாளர்கள் மதிப்பது குறைவு என்பதை யாழ் களத்தில் இடம்பெறும் கருத்து பரிமாறல்களை கொண்டே எவரும் அவதானிக்க முடியும். ஐ.நா. சபையும், பிற நாடுகளும், தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்படுவது பற்றி பெருமளவில் அக்கறை செலுத்தாததற்கு இவ்வாறாக தமிழீழ மக்கள் மனிதஉயிரை மதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழீழ ஆட்சியும் சட்டமும் மனிதஉயிரின் மதிப்பை தமிழீழ மக்களுக்கு கற்றுக்கொடுத்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனிதஉயிருக்கு கொடுக்கப்படும் மதிப்பு தமிழீழ மக்கள் மத்தியிலும் கொடுக்கப்பட செய்யவேண்டும்.
படம் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

