07-31-2005, 03:19 PM
<b>முகத்தாரும் ஒரு மட்டுறுத்தினர்(அன்னியன்)</b>
மட்டு-"அன்னியன்:- ஒருத்தர் ஒரு நாளைக்கு ஐஞ்சு மேற்கோள் காட்டினா தப்பா?
முகத்தார்:- தப்பில்லீங்க....
மட்டு-"அன்னியன்:- ஒரு நாளைக்கு ஐஞ்சுப்படி ஆயிரம் மெம்பேசும் (உறுப்பினர்) ஐஞ்சு நாளக்கு மேற்கோள் காட்டினா தப்பா?..
முகத்தார்:- தப்பு மாதிரித்தாங்க இருக்கு..
மட்டு-"அன்னியன்:- சரி கருடபுராணத்தில இதுக்கு தண்டன் என்னெண்டு சாத்திரிய கேட்டுச்சொல்லு...
மட்டு-"அன்னியன்:- ஒருத்தர் ஒரு நாளைக்கு ஐஞ்சு மேற்கோள் காட்டினா தப்பா?
முகத்தார்:- தப்பில்லீங்க....
மட்டு-"அன்னியன்:- ஒரு நாளைக்கு ஐஞ்சுப்படி ஆயிரம் மெம்பேசும் (உறுப்பினர்) ஐஞ்சு நாளக்கு மேற்கோள் காட்டினா தப்பா?..
முகத்தார்:- தப்பு மாதிரித்தாங்க இருக்கு..
மட்டு-"அன்னியன்:- சரி கருடபுராணத்தில இதுக்கு தண்டன் என்னெண்டு சாத்திரிய கேட்டுச்சொல்லு...
::


