Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டெஸ்மன் டூட்டூ
#8
இரண்டு கட்சிகளும் சமாதானத்தை இழுத்தடித்தால் பொது சனம் வேறு வழி தேட வேண்டி வரும். சமாதானம் என்பதன் கருத்தை இப்போது அதிக சிங்கள சாதாரண மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். சந்திரிகா ஜேவீப்பியுடன் கூட்டு வைக்கப் பயந்தது. முன் போல தனது முதுகில் ஏறியிருந்து தனது குடுமியைப் பிடித்து ஆட்டுவார்கள் என்ற பயம் ஒன்று. தனது கட்சியிலே அவர்களுக்கு விரோதமானவர்கள் பிரிந்து போய் விடுவார்கள் என்ற பயமும் கூடத் தான். சமாதானத்தைப் பற்றி இந்த ஆச்சிக்கு எள்ளளவும் கவலையில்லை. இன்னுமோரு முறை அடிவாங்கும் வரை யுத்த நாட்டத்துடன் தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Messages In This Thread
[No subject] - by yarl - 10-10-2003, 09:52 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 10:16 PM
[No subject] - by AJeevan - 10-10-2003, 10:31 PM
[No subject] - by Kanani - 10-10-2003, 10:53 PM
[No subject] - by AJeevan - 10-11-2003, 09:17 AM
[No subject] - by P.S.Seelan - 10-13-2003, 12:41 PM
[No subject] - by Kanani - 10-13-2003, 12:54 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 05:54 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 07:23 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 05:12 AM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:54 PM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)