07-30-2005, 09:50 AM
செய்தி:
கடந்த 28/07/05 அன்று யாழ்நகரின் மிகப் பாதுகாப்புமிக்க ஸ்ரான்லி வீதியில் பட்டப்பகலில் கூலிக்கும்பல் ஈ.பி.டி.பியின் நீண்டகால உறுப்பினரும், தினமுரசுப் பத்திரிகை யாழ்நகர விற்பனை முகவருமாகிய 22வயது நிரம்பிய நிக்ஸன் எனும் கூலியொன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
யார் இந்த நிக்ஸன்:
1995ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின், தீவுப்பகுதிகளில் இருந்து கொலைகள், கொள்ளைகள் என பல அட்டூளியங்களைச் செய்துவந்த ஈ.பி.டி.பி கும்பலானது, யாழ், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளுக்கு இராணுவத்தால் கொண்டுவரப்பட்டு பல பாலகர்கள் பலாத்காரமாகவும், பல பசப்பு வார்த்தைகளைக் காட்டி மயக்கியும், அவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பாவித்தும் இவர்களின் கூலிப்படைகளில் சேர்க்கப்பட்டார்கள். அப்படி 14 வயதுச் சிறுவனாக சேர்க்கப்பட்ட இந்த நிக்ஸன், ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதிகளில் உள்ள இளையர்களின் போராட்டத்தை நோக்கியதான செயற்பாடுகளை மாற்றூவதற்காக, ஈ.பி.டி.பி கும்பலால் பாலியல் சம்பந்தமான வி.டி.யோக்கள் , புத்தகங்கள் , போதைப்பொருட்கள் விற்பனைக்கென பாவிக்கப்பட்ட சிறுவனாவான். பிற்காலங்களில் யாழ்நகரிலிருந்து பல மூத்த உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி கும்பலிலிருந்து தப்பியோட, கூலிகளின் கும்பலின் தினமுரசுப் பத்திரிகை யாழ் முகவராக்கப்பட்டவன் தான் இந்த நிக்ஸன்.
நிக்ஸனின் கொலை - உட்கட்சிக்கொலை:
தினமுரசு முகவரான நிக்ஸன் பல லட்சங்களை அதன் மூலம் சுருட்டியவரென்றும், அதனால் அவருக்கும், ஈ.பி.டி.பியின் யாழ் அமைப்புபாளருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே, அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்கு அருகாமையில் வைத்து ஈ.பி.டி.பியின் கூலிக் கொலையாளியினாலேயே சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்.
ஆனால் இக்கொலையானது, பல பதிலளிக்கமுடியாத கேள்விகளை மாற்றுக்கருத்துக்கள் என்று கூறி அலையும் கூலிகளை நோக்கி விடுக்கப்பட்டுள்ளது.
1) சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கும் இக்கும்பல்கள் நிக்ஸன் 14 வயதில் ஈ.பி.டி.பியில் சேர்க்கப்பட்டதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
2) இன்னும் எத்தனை சிறுவர்கள் இந்தக் கும்பல்களில் இருக்கிறார்கள்? இப்பவும் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்?
3) ஒரு அரச அமைச்சர் சார்ந்த கட்சியென்று கூறும் கும்பலில் சிறுவர்கள் ஆயுததாரிகளாக்கப்படும் போது உலக அமைப்புக்களான ஐ.நாவோ, யுனிசெவ்வோ கண்டு கொள்வதில்லையோ?
4) நிக்ஸன் போன்று இன்னும் எத்தனை சிறுவர்கள், இக்கூலிக்கும்பலினால் படுகொலை செய்யப்படப் போகிறார்கள்?
கடந்த 28/07/05 அன்று யாழ்நகரின் மிகப் பாதுகாப்புமிக்க ஸ்ரான்லி வீதியில் பட்டப்பகலில் கூலிக்கும்பல் ஈ.பி.டி.பியின் நீண்டகால உறுப்பினரும், தினமுரசுப் பத்திரிகை யாழ்நகர விற்பனை முகவருமாகிய 22வயது நிரம்பிய நிக்ஸன் எனும் கூலியொன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
யார் இந்த நிக்ஸன்:
1995ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின், தீவுப்பகுதிகளில் இருந்து கொலைகள், கொள்ளைகள் என பல அட்டூளியங்களைச் செய்துவந்த ஈ.பி.டி.பி கும்பலானது, யாழ், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளுக்கு இராணுவத்தால் கொண்டுவரப்பட்டு பல பாலகர்கள் பலாத்காரமாகவும், பல பசப்பு வார்த்தைகளைக் காட்டி மயக்கியும், அவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பாவித்தும் இவர்களின் கூலிப்படைகளில் சேர்க்கப்பட்டார்கள். அப்படி 14 வயதுச் சிறுவனாக சேர்க்கப்பட்ட இந்த நிக்ஸன், ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதிகளில் உள்ள இளையர்களின் போராட்டத்தை நோக்கியதான செயற்பாடுகளை மாற்றூவதற்காக, ஈ.பி.டி.பி கும்பலால் பாலியல் சம்பந்தமான வி.டி.யோக்கள் , புத்தகங்கள் , போதைப்பொருட்கள் விற்பனைக்கென பாவிக்கப்பட்ட சிறுவனாவான். பிற்காலங்களில் யாழ்நகரிலிருந்து பல மூத்த உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி கும்பலிலிருந்து தப்பியோட, கூலிகளின் கும்பலின் தினமுரசுப் பத்திரிகை யாழ் முகவராக்கப்பட்டவன் தான் இந்த நிக்ஸன்.
நிக்ஸனின் கொலை - உட்கட்சிக்கொலை:
தினமுரசு முகவரான நிக்ஸன் பல லட்சங்களை அதன் மூலம் சுருட்டியவரென்றும், அதனால் அவருக்கும், ஈ.பி.டி.பியின் யாழ் அமைப்புபாளருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே, அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்கு அருகாமையில் வைத்து ஈ.பி.டி.பியின் கூலிக் கொலையாளியினாலேயே சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்.
ஆனால் இக்கொலையானது, பல பதிலளிக்கமுடியாத கேள்விகளை மாற்றுக்கருத்துக்கள் என்று கூறி அலையும் கூலிகளை நோக்கி விடுக்கப்பட்டுள்ளது.
1) சிறுவர்கள் படைகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கும் இக்கும்பல்கள் நிக்ஸன் 14 வயதில் ஈ.பி.டி.பியில் சேர்க்கப்பட்டதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
2) இன்னும் எத்தனை சிறுவர்கள் இந்தக் கும்பல்களில் இருக்கிறார்கள்? இப்பவும் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்?
3) ஒரு அரச அமைச்சர் சார்ந்த கட்சியென்று கூறும் கும்பலில் சிறுவர்கள் ஆயுததாரிகளாக்கப்படும் போது உலக அமைப்புக்களான ஐ.நாவோ, யுனிசெவ்வோ கண்டு கொள்வதில்லையோ?
4) நிக்ஸன் போன்று இன்னும் எத்தனை சிறுவர்கள், இக்கூலிக்கும்பலினால் படுகொலை செய்யப்படப் போகிறார்கள்?
"
"
"

