07-29-2005, 07:26 PM
எண்ணங்களுக்கு
எழுத்துரு கொடுத்து
எழுதிய கவிகள் தனை
ஏட்டில பதித்து...
எமையேல்லாம் அழைத்து
புதிய தோர் உலகம் செய்ய
புறப்படும் இளைஞனே! -உன்
புறப்பாடுகளின் பின்னே -எம்
பலமிருக்கும் என்நாளும் -உன்
முகமறியா...
முகவரியறியா...-உன்
முன்னுதாரணம் கொண்டு
சிறக்க வேண்டும்-என்
சமூகம்........
எட்டா தூரத்தில் நானிப்பதால்
பட்டென்று உம் நிகழ்வுக்கு
வரமுடியவில்லையேன்றோரு
மன வருதம் இருந்தாலும்...
என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....
உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..உராய்வுகள் தஎங்கள் சமூகத்தில் உராய்வுகளை ஏற்ப்படுத்தட்டும்
லண்டன் வாழ் கள உறவுகள் உங்கள் நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்ற நம்புகிறேன்...
எழுத்துரு கொடுத்து
எழுதிய கவிகள் தனை
ஏட்டில பதித்து...
எமையேல்லாம் அழைத்து
புதிய தோர் உலகம் செய்ய
புறப்படும் இளைஞனே! -உன்
புறப்பாடுகளின் பின்னே -எம்
பலமிருக்கும் என்நாளும் -உன்
முகமறியா...
முகவரியறியா...-உன்
முன்னுதாரணம் கொண்டு
சிறக்க வேண்டும்-என்
சமூகம்........
எட்டா தூரத்தில் நானிப்பதால்
பட்டென்று உம் நிகழ்வுக்கு
வரமுடியவில்லையேன்றோரு
மன வருதம் இருந்தாலும்...
என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....
உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..உராய்வுகள் தஎங்கள் சமூகத்தில் உராய்வுகளை ஏற்ப்படுத்தட்டும்
லண்டன் வாழ் கள உறவுகள் உங்கள் நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்ற நம்புகிறேன்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

