07-29-2005, 03:33 AM
hari Wrote:குருவிகளே உங்களுக்கும் மலரண்ணிக்கும் எப்படி காதல் வந்தது என்று கவிதையாக தரமுடியுமா?
ஆகா நான் கேட்க நினைத்து தயங்கி நின்றேன். மன்னர் கேட்டுவிட்டாரே. நன்றி மன்னா, ஆமா குருவியண்ணா முடியுமா உங்கள் அன்பு உள்ளங்களுக்காக :roll:
----------

