10-12-2003, 12:52 PM
ஆக இனி வன்னியில் ஒரு விமானம் இறங்குதுறை அமைத்தால் வசதியாக இருக்கும். உலகத் தலைவர்கள் வந்து எமது தேசியத் தலைவரை சந்திப்பதற்கு வசதியாக இருக்கும். வருபவர்கள் நேர்மையாக எமது துன்பங்களை துயரங்களை அறிந்து அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட்டால் வாழ்த்துவோம். அதை விடுத்து வி.பு மேல் கறை புூசிக் கொண்டல்லவா திரிகின்றார்கள். ஏதோ வெளியுலகம் எமது மண்ணின் மீதும் தமது பார்வையைத் திருப்பியுள்ளது. தேசியத்தலைவரின் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழருக்குக் கிடைத்த வெற்றி.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

