07-28-2005, 04:24 PM
அதற்க்காக தான் பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருகின்றன. நாசாவை பொருத்தவரை அந்த வீரர்களையும் ஒடத்தையும் தரைக்கு பத்திறமாக கொன்டுவந்து சேர்ப்பதை ஒரு சவாலாக எடுத்து செயற்பட்டுகொன்டு இருக்கின்றனர்.தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொழில் நுட்பத்தை; அவர்கள் இந்த ஒடத்திலே புகுத்தி இருக்கின்றனர் மொத்தத்தில் எதிர்கால வின்வெளி பயணங்களும் ஆராச்சிகளும் இந்த வீரர்களின் பாதுகாப்பான தரைஇறக்கத்கை பொறுத்தே இருக்கின்றது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

