10-12-2003, 12:28 PM
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக படையினரின் வாகனங் களால் ஏற்படும் விபத்துக்கள் அதி கரித்துள்ளன. இதனால் படையினர் மற்றும் பொலீஸார் மீது பொதுமக்கள் கோபம் கொண்டுள்ளனர். இடையி டையே முறுகல் நிலையும் ஏற்படு கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் படையினரால் ஆறு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இவ்வாறான விபத்துக்கள் படை யினரின் திட்டமிட்டு மேற்கொள்கின்ற னர் என மக்கள் எண்ணுகின்றனர். படை யினரின் இச்செயலைக் கட்டுப்படுத் தாது விட்டால் மக்களின் எதிர்ப் பலையை எவராலும் தடுக்கமுடியாது போகலாம் - எனவும் இளம்பரிதி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (நன்றி :உதயன் 11-10)
இது அப்பட்டமான கொலைகள் தான். ஆக்கிரமிப்பாளரின் கொலையின் மாறுபட்ட ஒரு வடிவம். திரு.இளம் பரிதி சொல்வது போல் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது. நிச்சயமாக பாசறை பாசறையாக பொது மக்களே நுழைந்து துவசம் செய்து மறுபடியும் சிங்கள ஆக்கிரமிப்பு நாய்களை வீதிவீதியாக தமிழனின் வேட்டி சேலைக்குள் புகுந்து ஓட வைக்கப் போகின்றார்கள். இது செல்வாவின் காலம் அல்ல பிரபாவின் காலம் என்பதனை மிக விரைவில் காட்டத்தான் போகின்றார்கள். நேற்றைய நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாகட்டும்.
அன்புடன்
சீலன்
இவ்வாறான விபத்துக்கள் படை யினரின் திட்டமிட்டு மேற்கொள்கின்ற னர் என மக்கள் எண்ணுகின்றனர். படை யினரின் இச்செயலைக் கட்டுப்படுத் தாது விட்டால் மக்களின் எதிர்ப் பலையை எவராலும் தடுக்கமுடியாது போகலாம் - எனவும் இளம்பரிதி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (நன்றி :உதயன் 11-10)
இது அப்பட்டமான கொலைகள் தான். ஆக்கிரமிப்பாளரின் கொலையின் மாறுபட்ட ஒரு வடிவம். திரு.இளம் பரிதி சொல்வது போல் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது. நிச்சயமாக பாசறை பாசறையாக பொது மக்களே நுழைந்து துவசம் செய்து மறுபடியும் சிங்கள ஆக்கிரமிப்பு நாய்களை வீதிவீதியாக தமிழனின் வேட்டி சேலைக்குள் புகுந்து ஓட வைக்கப் போகின்றார்கள். இது செல்வாவின் காலம் அல்ல பிரபாவின் காலம் என்பதனை மிக விரைவில் காட்டத்தான் போகின்றார்கள். நேற்றைய நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாகட்டும்.
அன்புடன்
சீலன்
seelan

