07-28-2005, 03:24 AM
<img src='http://img288.imageshack.us/img288/9410/dream2wn.jpg' border='0' alt='user posted image'>
<b>அநாதையாய்
அலைந்த என்னை
அன்னையாய் அரவணைத்தாய்
அன்பு கொண்டு ஆதரித்தாய்
அடைக்கலமும் தந்தாய்
அடுத்த நிலையில்..
அடிக்கவும் செய்கிறாய்
அணைக்கவும் செய்கிறாய்
அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....!
அற்பன் இவன் அரிகண்டம்
அறியாமல் அரும்ப வைக்கும்
அன்புக்குரியவள் கருவிழியில் நீர்..!
அது கண்டு அழும் அவன் இதயம்
அன்புக் கரம் நீட்டும்
அழுவிழி அணைத்திட..!
அகத்தால் உனை வருத்தும்
அயோக்கியனாய் என்னிலை
அகத்திருந்து வந்ததில்லை..!
அநியாயமாய் கலங்கடித்து
அகம் மகிழ்ந்ததில்லை
அதற்காய்
அன்பு வைக்கவும் இல்லை..!
அழ வைக்கும்
அறியாத் தவறுக்காய்
அடைகிறேன் உன்னிடம் சரண்
அன்புச் சபையில் தீர்ப்பென்னவோ
அன்பே தந்துவிடு...!</b>
<b>அநாதையாய்
அலைந்த என்னை
அன்னையாய் அரவணைத்தாய்
அன்பு கொண்டு ஆதரித்தாய்
அடைக்கலமும் தந்தாய்
அடுத்த நிலையில்..
அடிக்கவும் செய்கிறாய்
அணைக்கவும் செய்கிறாய்
அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....!
அற்பன் இவன் அரிகண்டம்
அறியாமல் அரும்ப வைக்கும்
அன்புக்குரியவள் கருவிழியில் நீர்..!
அது கண்டு அழும் அவன் இதயம்
அன்புக் கரம் நீட்டும்
அழுவிழி அணைத்திட..!
அகத்தால் உனை வருத்தும்
அயோக்கியனாய் என்னிலை
அகத்திருந்து வந்ததில்லை..!
அநியாயமாய் கலங்கடித்து
அகம் மகிழ்ந்ததில்லை
அதற்காய்
அன்பு வைக்கவும் இல்லை..!
அழ வைக்கும்
அறியாத் தவறுக்காய்
அடைகிறேன் உன்னிடம் சரண்
அன்புச் சபையில் தீர்ப்பென்னவோ
அன்பே தந்துவிடு...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

