07-28-2005, 02:20 AM
மாமல்லபுரம், ஜூலை 28- சென்னை அருகே நடுரோட்டில் தமிழ் சினிமா முன்னணி நடிகை திரிஷh மதுபாட்டிலுடன் நள்ளிரவில் நடனம் ஆடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது„-
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது ஈஞ்சம்பாக்கம். இங்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ள சன்ரைஸ் அவென்யூவில்தான் தமிழக முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளன. இதையே அவர்கள் கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதுவர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1- மணி முதல் அதிகாலை 3 மணி வரை சொகுசு காரில் ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர் மூலம் பெரும் சத்தத்துடன் மேற்கத்திய இசை பாடல்களுடன் போதையில் ஆண்களும், பெண்களும் நடனம் ஆடுவதாகவும், இது பெரும் இடையூறhக இருப்பதாகவும் சன்ரைஸ் பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் செய்துள்ளனர்.
இதுபற்றிய தகவலின்பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டில் போதையுடன் நடனமாடிய கும்பலை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது அங்கு தமிழ் சினிமா உலகில் முன்னணி இடத்தை தக்க வைத்துள்ள நடிகை திரிஷh கையில் மது பாட்டிலுடன் நிற்பதை கண்டு செய்தறியாது நின்றனர்.
நடிகை திரிஷhவிடம் சென்று அருகில் இருப்பவர்கள் புகார் செய்துள்ளதாகவும், எனவே இடத்தை காலி செய்யுங்கள். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது சரியில்லை எனவும் கூறினராம். உடனே நடிகையும், அவருடன் வந்த ஆண்- பெண் நண்பர்களும் காரில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்தனர்.
சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் குளியல் அறை காட்சியில் திரிஷh தோற்றத்தில் வெளியான வி.சி.டி.யால் பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் -காபிரே† நடனம் ஆடுவதை மாநகர போலீஸ் தடை செய்துள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் ஆடவேண்டிய நடன நிகழ்ச்சிகள் இப்போது நடுரோட்டுக்கு வந்துவிட்டதோ என பொதுமக்கள் முணுமுணுத்தனர்.
இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது„-
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது ஈஞ்சம்பாக்கம். இங்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ள சன்ரைஸ் அவென்யூவில்தான் தமிழக முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளன. இதையே அவர்கள் கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதுவர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1- மணி முதல் அதிகாலை 3 மணி வரை சொகுசு காரில் ஸ்டீரியோ டேப் ரிக்கார்டர் மூலம் பெரும் சத்தத்துடன் மேற்கத்திய இசை பாடல்களுடன் போதையில் ஆண்களும், பெண்களும் நடனம் ஆடுவதாகவும், இது பெரும் இடையூறhக இருப்பதாகவும் சன்ரைஸ் பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் செய்துள்ளனர்.
இதுபற்றிய தகவலின்பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டில் போதையுடன் நடனமாடிய கும்பலை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது அங்கு தமிழ் சினிமா உலகில் முன்னணி இடத்தை தக்க வைத்துள்ள நடிகை திரிஷh கையில் மது பாட்டிலுடன் நிற்பதை கண்டு செய்தறியாது நின்றனர்.
நடிகை திரிஷhவிடம் சென்று அருகில் இருப்பவர்கள் புகார் செய்துள்ளதாகவும், எனவே இடத்தை காலி செய்யுங்கள். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது சரியில்லை எனவும் கூறினராம். உடனே நடிகையும், அவருடன் வந்த ஆண்- பெண் நண்பர்களும் காரில் ஏறி மின்னல் வேகத்தில் பறந்தனர்.
சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் குளியல் அறை காட்சியில் திரிஷh தோற்றத்தில் வெளியான வி.சி.டி.யால் பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் -காபிரே† நடனம் ஆடுவதை மாநகர போலீஸ் தடை செய்துள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் ஆடவேண்டிய நடன நிகழ்ச்சிகள் இப்போது நடுரோட்டுக்கு வந்துவிட்டதோ என பொதுமக்கள் முணுமுணுத்தனர்.

