07-27-2005, 02:42 PM
1)நேரங்கண்டு இரையும், நெடுந்தூரம் பரவும் அது என்ன?
2)எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம் அது என்ன?
3)ஏற முடியாத மரம், இலை விழும் அது என்ன?
4)நீல நிற மேடையில் கோடி மலர் காயுது அது என்ன?
2)எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம் அது என்ன?
3)ஏற முடியாத மரம், இலை விழும் அது என்ன?
4)நீல நிற மேடையில் கோடி மலர் காயுது அது என்ன?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

