06-21-2003, 09:37 AM
மானிடர்களின் மனங்கள்
மதங்களின் காலடியில்,
மண்டியிட்டுக் கிடக்கின்றது.
சுவாசத்தின் அகோரம்
அதுபடும் அவஸ்தைகள்,
'சோகம்'
சாதிவெறி அகவர்களின்
விழிகளை சாத்தி விட்டது.
குருடாய்ப் போனது
அவர்களின்
கண்கள் மட்டுமல்ல
கருத்துக்களும் தான்.
வேதங்களின் சேதங்களினால்,
வரண்டு போனது இப்பிரபஞ்சம்.
சிநேகிதங்கள் உலவ வேண்டிய
நெஞ்சங்களில் ஏனோலு}?
இத்தனை வஞ்சம்.
தேனாய் வழிந்தென்ன,
மழையாய் பொழிந்தென்ன,
இதயத்தில் பேதம் இருக்கும் வரையில்லு}..
'சோலைவனமாய்'
புூத்துக் குலுங்க வேண்டிய
'நம் தேசம்'
என்றென்றும் பாலைவனம் தான்.
புலோப்பளையுூர்
பே.பாஸ்கரன
மதங்களின் காலடியில்,
மண்டியிட்டுக் கிடக்கின்றது.
சுவாசத்தின் அகோரம்
அதுபடும் அவஸ்தைகள்,
'சோகம்'
சாதிவெறி அகவர்களின்
விழிகளை சாத்தி விட்டது.
குருடாய்ப் போனது
அவர்களின்
கண்கள் மட்டுமல்ல
கருத்துக்களும் தான்.
வேதங்களின் சேதங்களினால்,
வரண்டு போனது இப்பிரபஞ்சம்.
சிநேகிதங்கள் உலவ வேண்டிய
நெஞ்சங்களில் ஏனோலு}?
இத்தனை வஞ்சம்.
தேனாய் வழிந்தென்ன,
மழையாய் பொழிந்தென்ன,
இதயத்தில் பேதம் இருக்கும் வரையில்லு}..
'சோலைவனமாய்'
புூத்துக் குலுங்க வேண்டிய
'நம் தேசம்'
என்றென்றும் பாலைவனம் தான்.
புலோப்பளையுூர்
பே.பாஸ்கரன

