10-11-2003, 08:49 PM
மதிவதனனுக்கு அவற்ற பொடி சொன்னது போல பித்துக் கூடித்தான் போச்சு...உங்க கீத்திறோவில ராங்கோட அன்ரி மிசைல் சிஸ்ரத்தோட நிக்கினம்....நியோர்க்கில அப்படி...அவனவன் தன்ற பாதுகாப்புக்கு சிலதைச் செய்யத்தான் வேண்டிக்கிடக்கு...ஆனா இந்திய இராணுவத்தோட நிண்டு கூலிக்கு மாரடிச்சவங்கள் போல பிள்ளை பிடி.. மண்டையன் குழு....கொள்ளைக் குழு...பெண்கள் பிடி குழு எண்டு...நாயே.. போடி வாடி... வாடா போடா....களட்டு போடு...தலையாட்டு நிப்பாட்டு....இப்படி ஏதும் இருக்காமோ....சொன்னவருக்கு மாலைக்கண்போல.....!அதுக்கு மேல உவர் அந்தக் கூலிகளுக்கு கூப்பாடு போடுவது....?விளங்குது எதிர்க்கருத்து அரசியல் சாணக்கியம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

