07-26-2005, 06:42 AM
<img src='http://img231.imageshack.us/img231/8708/trisha50uk.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:25pt;line-height:100%'>படம் -லேசா லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
(லேசா லேசா)
நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் வாழச்சு
கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் காதல் மழையே பொழிகிறதே
(லேசா லேசா)
வெவ்வேறு பேரோடு வாழ்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
நீயென்றால் நான் தானென்று
உறவறிய ஊர் அறிய
ஒருவரின் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளாள் உயில் எழுது (லேசா லேசா)</b></span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>படம் -லேசா லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
(லேசா லேசா)
நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் வாழச்சு
கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் காதல் மழையே பொழிகிறதே
(லேசா லேசா)
வெவ்வேறு பேரோடு வாழ்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
நீயென்றால் நான் தானென்று
உறவறிய ஊர் அறிய
ஒருவரின் ஒருவரின் உயிர் கரைய
உடனடியாய் உதடுகளாள் உயில் எழுது (லேசா லேசா)</b></span>

