06-21-2003, 09:37 AM
நீ ரேறிய காh முகில்
உலாப்போகின்றது எம்மூh}ல்
குளிh மழை பெய்யட்டும்
எம் வெளிகளில்
கானல் தோய்ந்த காலங்கள் அழிய
வெப்பியாரம் பிதுங்கிய மனங்கள் குளிர
நீh த்துளிகள் எம்
நிலங்களில் வீழட்டும்.
பசுமையற்று, பட்சிகளற்று
கந்தகப் புகை கலந்த
கானகத்தில்
முட்புதா கீறிய பற்றைகளில்
பதுங்கியிருந்த வாழ்வு
தொலையட்டும் என்றெழுந்த
இறகுகள் கொஞ்சமும்
இளைப்பாறா.
மூடிய பேழைகளின்
உள்ளிருந்த பிள்ளையை
இரை தேடும் முனைப்பில் பறந்து
இன்னமும் கூடு திரும்பாத குருவியை
இருப்பும் இழப்பும் அறிய முடியா
தெங்கோ கேட்ட வெடிப்பொழுதை
எண்ணத்துள் தேக்கிய
இதயங்களிலிருந்து வழிகின்றது துயரம்.
வலி சுமந்த என்புகளின்
உக்கிய மீதி
வெளித் தொ}யும் ஊh களில்
நினைவுகளைப் புதைத்து விட்டு
எப்படி ஆனந்தப்படுவோம்.
மேனி கழுவி
வாசம் புூசிய பின்னும்
உள்ளிருந்த புண்ணாய்
வலிக்கிறது எம் ஆன்மா.
வெடியோசை கேட்கவில்லை
எறிகணைகள் கூவவில்லை
எமன் ஏறிவரும் கழுகு
எம்மூh}ற் திh}யவில்லை
எனினும் புூமியின் கீழே
விசப் பல்லும்
குரோதம் ததும்பிய குரல்களும்
முதுகின் பின்னான பாh வைகளும்
அழகாயிருப்பதாய் தொ}யவில்லை.
விழி துடைக்க வரும் கரங்களைக்கூட
நம்ப மறுக்கின்றது இதயம்.
முற்றும் விடுதலையுறாது
முதுகிற் புூட்டிய இறகின்
வேதனையிது.
நீரேறிய காh முகில்
உலாப் போகின்றது எம்மூh}ல்
எல்லா மனங்களும் ஆற
எல்லா வடுக்களும் மாற
குளிh மழை இங்கே பொழியட்டும்
வானம் பாh த்து
விழைவதே எம்புூமி
நிலவை நம்பியல்ல
சூh}யனை மட்டுமே நம்பி.
அம்புலி
உலாப்போகின்றது எம்மூh}ல்
குளிh மழை பெய்யட்டும்
எம் வெளிகளில்
கானல் தோய்ந்த காலங்கள் அழிய
வெப்பியாரம் பிதுங்கிய மனங்கள் குளிர
நீh த்துளிகள் எம்
நிலங்களில் வீழட்டும்.
பசுமையற்று, பட்சிகளற்று
கந்தகப் புகை கலந்த
கானகத்தில்
முட்புதா கீறிய பற்றைகளில்
பதுங்கியிருந்த வாழ்வு
தொலையட்டும் என்றெழுந்த
இறகுகள் கொஞ்சமும்
இளைப்பாறா.
மூடிய பேழைகளின்
உள்ளிருந்த பிள்ளையை
இரை தேடும் முனைப்பில் பறந்து
இன்னமும் கூடு திரும்பாத குருவியை
இருப்பும் இழப்பும் அறிய முடியா
தெங்கோ கேட்ட வெடிப்பொழுதை
எண்ணத்துள் தேக்கிய
இதயங்களிலிருந்து வழிகின்றது துயரம்.
வலி சுமந்த என்புகளின்
உக்கிய மீதி
வெளித் தொ}யும் ஊh களில்
நினைவுகளைப் புதைத்து விட்டு
எப்படி ஆனந்தப்படுவோம்.
மேனி கழுவி
வாசம் புூசிய பின்னும்
உள்ளிருந்த புண்ணாய்
வலிக்கிறது எம் ஆன்மா.
வெடியோசை கேட்கவில்லை
எறிகணைகள் கூவவில்லை
எமன் ஏறிவரும் கழுகு
எம்மூh}ற் திh}யவில்லை
எனினும் புூமியின் கீழே
விசப் பல்லும்
குரோதம் ததும்பிய குரல்களும்
முதுகின் பின்னான பாh வைகளும்
அழகாயிருப்பதாய் தொ}யவில்லை.
விழி துடைக்க வரும் கரங்களைக்கூட
நம்ப மறுக்கின்றது இதயம்.
முற்றும் விடுதலையுறாது
முதுகிற் புூட்டிய இறகின்
வேதனையிது.
நீரேறிய காh முகில்
உலாப் போகின்றது எம்மூh}ல்
எல்லா மனங்களும் ஆற
எல்லா வடுக்களும் மாற
குளிh மழை இங்கே பொழியட்டும்
வானம் பாh த்து
விழைவதே எம்புூமி
நிலவை நம்பியல்ல
சூh}யனை மட்டுமே நம்பி.
அம்புலி

