07-25-2005, 04:52 PM
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிகட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சிறந்த பந்து வீச்சுக் காரணமாக இலங்கை 240 ஓட்;டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கண்டி அஸ்கிரிய மைதானத்தி;ல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இன்றைய ஆட்டத்தின் போதே இந்த வெற்றி இலங்கை அணிக்கு கிடைத்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸ்களில் இலங்கை அணி 150 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களையும் பெற்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணிப்பெற்ற 375 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 137 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் போது இலங்கையின் வலது முறை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 46 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அவர் இரண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி: சங்கதி
கண்டி அஸ்கிரிய மைதானத்தி;ல் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இன்றைய ஆட்டத்தின் போதே இந்த வெற்றி இலங்கை அணிக்கு கிடைத்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸ்களில் இலங்கை அணி 150 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களையும் பெற்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணிப்பெற்ற 375 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 137 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் போது இலங்கையின் வலது முறை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 46 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் அவர் இரண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி: சங்கதி
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

