10-11-2003, 02:26 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இறுதியான உதவி:-</span>
<span style='color:brown'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
-----------------------------------------------------------------------------
உதவி.1
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் விடை வரும்:-
[size=18]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ ...................ம் ..............த ....................கு
இதுவரை .......................ன .......................ய்?</span>
அஜீவன்
<span style='color:brown'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
-----------------------------------------------------------------------------
உதவி.1
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் விடை வரும்:-
[size=18]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ ...................ம் ..............த ....................கு
இதுவரை .......................ன .......................ய்?</span>
அஜீவன்


