10-11-2003, 12:34 PM
உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
உதவி.1
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
அஜீவன்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
உதவி.1
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
அஜீவன்


