10-11-2003, 11:19 AM
kuruvikal Wrote:அப்ப தந்ததற்கும்..ராஜீவர் சொன்னதற்கும்...'இந்தியா தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது' என்டதற்கும்... இப்ப முதல் நிலைத்தீர்வாக் கேக்கிறத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.....அது மட்டுமல்லாமல்..இடைக்கால நிர்வாகசபை என்பது இறுதிதீர்வும் அல்ல... என்பதையும் தாங்கள் காண மறுப்பது மற்றவர்களை கண்ணைக்கட்டி காட்டில் விட்டுவிடுவேன் என்று நீங்கள் நினைப்பதற்கு ஒப்பானது...அது நடக்குமா என்ன...?!<span style='font-size:21pt;line-height:100%'>அதுதான் அப்படி என்ன புடுங்கி எடுத்திருக்கிதெண்டுதான் நான் தேடித்திரியிறன்.. செத்ததுகளும் இழந்ததுகளும் உடைஞ்சதுகளும் அழிஞசதுகளும் அடக்குமுறை அதோடை வரி வட்டி திரை கப்பம் மிரட்டல் அடிஉதை கொலை இப்படி எக்ஸ்ராவும்தான் தெரியுது.
அது மட்டுமல்ல எது பாருங்கோ பெருக்கல்...உங்க லண்டனுக்க கிடக்கிறவைக்கி எல்லாம் பெருக்கல் கூட்டலாகத்தான் தெரியும்...அங்கினை ஊரில கிடந்து மராட்டிக்காரனோடையும் சீக்கியனோடையும் கூர்க்காவோடையும் மல்லுக்கட்டியிருந்தால் ஏன் இந்தப் பிரச்சனை...எல்லாம் தெளிஞ்சிருக்கும்...!
16 வருஷமா விதைச்சதுக்கு அறுவடை செய்தது உதுகள்தான். காட்டுக் கிடைச்சதுகளுக்குத்தான் உந்த விளைச்சலை அனுபவிக்க குடுத்துவைக்கேல்லை..</span>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

