07-24-2005, 11:22 AM
சீ அந்த நபர் என்னமாதிரி கேடிஸ்வரரா சீ கோடிஸ்வரராகி சுபபோக வாழ்க்கை வாழ்த்திருங்கலாம் யஸ்ட் மிஸ்ட் பண்ணீட்டாரே.. பின்ன பிச்சை எடுத்ததைவிட கையில சிகரட்டையும், கையில பியர்போத்தலையும் வைச்சுக்கொண்டு தவம் இருக்கிறமாதிரியோ அல்லது கும்பகர்ணன் நித்திரை கொண்டதைப்போல ஒரு மரத்துக்கடியில் நித்திரி கொண்டு இருந்தால் அந்த வீதியால் சென்றவர்கள் அவரை சிகரட் பீடி சாமியார் எண்டு நினைத்து அந்தமாதிரி குடுக்க கூடாத ??? எல்லாத்தையும் குடுத்துஇருப்பினம்... உதுக்காதனப்பா சொல்லுறது எந்த ஒரு செயலையும் செய்யுமுன் அதற்குரிய ஜடியாவை நம்மட ஆனந்த சங்கரிட்ட கேக்க்கோனுமெண்டு....
:evil:
:evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

