10-11-2003, 08:25 AM
இப்படியோ...உன்னை(ஆண்) நான்(பெண்) பார்க்கும் போது...மகனாக மண்ணைப் பார்க்கிறது குழந்தை....அதே குழந்தை...இளைஞனாகி...பெரியவனாகி அருமைத்தாயை பறிகொடுக்கும் போது....படமாக்கி...தாயை பார்க்கின்றான்...என்னே வாழ்க்கைத் தத்துவம்....!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


