06-21-2003, 09:33 AM
சேது....நல்லது அவர்களின் படைப்புக்கள் அவர்களின் பெயர் சொல்லும்..இதையே கவிதைப்பகுதிக்குள் தனித்து ஒரு தலைப்பில் விட்டிருந்தால் இக்களம் அவர்களுக்கும் ஒரு போர்களமாகவன்றி கலைக்களமாக விளங்க உதவியிருக்கும்! அவர்களின் படைப்புக்களும் பலகதை பகிர உதவியிருக்கும் அத்துடன் அவர்கள் உணர்வுகள் வெளிப்படவும் உதவியாக விருக்கும்! அது மற்றவர்களுக்கு பாடமாகவும் விளங்குமல்லவா.....!
கவனிக்க......!
:twisted:
:twisted:
கவனிக்க......!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

