07-23-2005, 05:12 AM
இளைஞன் Wrote:ஜீலை = ஜுலை = யூலை
பழிவாங்கும் படலம்...
அநீதிக்கெதிரான யுத்தம்
அகிம்சையால் வெல்ல மடியாத
தேசத்தை...
ஆயுதம் கொண்டு அழிக்க நினைத்த
அரசை பழிவாங்கும்...
படலமிது......
கவிதைகளில் பல இடங்களில் மயக்கநிலை உள்ளது. கருத்துக்களிலும் சில முரண்கள் உள்ளன. போராட்டம் பழிவாங்குவதற்கானது அல்லஇ நமது உரிமைகளையும்இ விடுதலையையும் உறுதிசெய்வதற்கானதும்இ அங்கீகரிப்பதற்கானதும். அப் போராட்டத்தை வெறும் "பழிவாங்குதல்" என்கிற பதத்தோடு விளக்க நினைப்பது சரியானதாக இருக்காது நிதர்சன்.
மற்றும்படி உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். தொடருங்கள்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இளைஞன்... ஆனாலும்.. 83 ற்க்கு பிறகு நான் அறிந்த வரை சிங்கள தேசத்தை....இனவாதத்தை பழிக்கு பழி வாங்குதல் என்ற நிலையில் தான் இளைஞர் ஆயுதம் ஏந்தினார்கள்... அப்போது அவர்களிடம் உரிமையை பெறுவதை விட எம்மைக் கொன்றவனை கொல்ல வேண்டும் என்ற வெறி தான் இருந்தது......இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்பது உண்மையே!.... எது எப்படியோ!? உங்கள் கருத்துக்களை ஏற்று கவிதையில் சிறு மாற்றம் செய்கிறேன்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

