07-22-2005, 11:04 PM
<img src='http://img330.imageshack.us/img330/1449/83july2ch.jpg' border='0' alt='user posted image'>
<b>Sinhala mob dancing around a Tamil youth, stripped naked, before pouring petrol and burning him to death, Colombo, 23 July 1983.
1983 யூலையில் சிங்களத் தீவில் இனக்கலவரத்தின் போது கொழும்பு நகரில் ஒரு இளந்தமிழரை நிர்வாணப்படுத்திய சிங்களக் காடையர் கூட்டம் அவரின் மீது பெற்றோல் எரிபொருள் ஊற்றி எரியூட்ட முதல் நரபலி நடனம் ஆடும் காட்சி.</b>
<b>கடந்த காலங்கள்
58ம் 61ம்
71ம் 77ம்
ஈழத்தமிழர் கண்களில்
கார்காலம் நல்க
கதியோடு விதி பேசி
கழித்த காலங்கள் விலக்கி
கரிகாலன் தலைமையில்
கடும் படை கிளர்ந்தது
கடந்த 83 யூலையில்
கருந்தார் பலாலி வீதியில்
கடுமிடியோடு
கரும்புகை கிளர்ந்தது
கடும்பகை சிங்களம் சிதறிட...!
வெடியோசை அடங்க முதல்
வெறியோசை கிளர்ந்தது
வெட்டிச் சிங்கள
வெறியாட்டம் தொடர்ந்தது
வெலிக்கடை முதல்
வெள்ளவத்தை வரை
வெள்ளமெனக் குருதியில்
வெற்றுடலாய் அப்பாவித் தமிழர்கள்
வெறுமைகளாய் ஏதிலியாய்
வெருண்டே ஓடினர்...!
வீறு கொண்ட மக்கள்
வீரத்துடன் எழுந்தனர்
வீர வேங்கைகள் பக்கம்
விரைந்தே போயினர்
விரைவாய் ஒரு
விடுதலை வாங்கிட...!
விதியங்கும் விளையாட
விட்டுக் கொடுப்புகளும்
விளைவற்றுப் போக
விபரீதங்கள் விளைவாக
விண்ணரென அந்நியரும்
விவேகம் காட்டிட
விடுதலையின் விளைநிலம்
வில்லங்கத்தில் வீழ்ந்தது....!
சினங்கொள் புலிப்படை
சீறத் தயங்குமோ..???!
சீரிய தாய் மண்ணில்
சிக்கிய சிங்களத்தானைகள்
சிதறியடித்தே
சின்னாபின்னம் ஆக்கினர்..!
சிங்களத்தான் சீமையில்
சீறிப்பாய்ந்து கட்டுநாயகாவில்
சிதைத்தே போட்டனர்
சீனன் போர் விமானங்கள்...
சினங்கொள் தமிழன்
சித்தம் மகிழ...!
சிந்தித்துமிராள்
சிங்காரி சந்திரிக்கா
சீக்கிரமாய் சீறும் புலி என்று..!
சிந்தை கலங்கி
சீக்கிரமாய் அழைத்தாள்
சிங்கள தேசத்துடன்
சிறகடிக்கட்டும் வெண்புறா என்று..!
சிந்தித்தே வேங்கைகளும்
சிங்கள தேசத்துடன்
சிறப்புடன் போட்டனர் ஒப்பந்தம்
சிறப்பாம் அமைதி வழி நாடி
சீக்கிரம் முடிவது காண...!
சீறிய வேங்கைகள்
சீருடன் இருக்க
சீண்டல்கள் மட்டும் மலியுது
சீறும் நிலை மீண்டும் அங்கே....
சிங்கள தேசம்
சிந்திக்க மறுத்தால்
சிரசில் விழும் அடி
சீக்கிரம் ஒரு யூலையில்
சிறப்புற மலரும் தங்கத் தமிழீழம்...!</b>
<b>Sinhala mob dancing around a Tamil youth, stripped naked, before pouring petrol and burning him to death, Colombo, 23 July 1983.
1983 யூலையில் சிங்களத் தீவில் இனக்கலவரத்தின் போது கொழும்பு நகரில் ஒரு இளந்தமிழரை நிர்வாணப்படுத்திய சிங்களக் காடையர் கூட்டம் அவரின் மீது பெற்றோல் எரிபொருள் ஊற்றி எரியூட்ட முதல் நரபலி நடனம் ஆடும் காட்சி.</b>
<b>கடந்த காலங்கள்
58ம் 61ம்
71ம் 77ம்
ஈழத்தமிழர் கண்களில்
கார்காலம் நல்க
கதியோடு விதி பேசி
கழித்த காலங்கள் விலக்கி
கரிகாலன் தலைமையில்
கடும் படை கிளர்ந்தது
கடந்த 83 யூலையில்
கருந்தார் பலாலி வீதியில்
கடுமிடியோடு
கரும்புகை கிளர்ந்தது
கடும்பகை சிங்களம் சிதறிட...!
வெடியோசை அடங்க முதல்
வெறியோசை கிளர்ந்தது
வெட்டிச் சிங்கள
வெறியாட்டம் தொடர்ந்தது
வெலிக்கடை முதல்
வெள்ளவத்தை வரை
வெள்ளமெனக் குருதியில்
வெற்றுடலாய் அப்பாவித் தமிழர்கள்
வெறுமைகளாய் ஏதிலியாய்
வெருண்டே ஓடினர்...!
வீறு கொண்ட மக்கள்
வீரத்துடன் எழுந்தனர்
வீர வேங்கைகள் பக்கம்
விரைந்தே போயினர்
விரைவாய் ஒரு
விடுதலை வாங்கிட...!
விதியங்கும் விளையாட
விட்டுக் கொடுப்புகளும்
விளைவற்றுப் போக
விபரீதங்கள் விளைவாக
விண்ணரென அந்நியரும்
விவேகம் காட்டிட
விடுதலையின் விளைநிலம்
வில்லங்கத்தில் வீழ்ந்தது....!
சினங்கொள் புலிப்படை
சீறத் தயங்குமோ..???!
சீரிய தாய் மண்ணில்
சிக்கிய சிங்களத்தானைகள்
சிதறியடித்தே
சின்னாபின்னம் ஆக்கினர்..!
சிங்களத்தான் சீமையில்
சீறிப்பாய்ந்து கட்டுநாயகாவில்
சிதைத்தே போட்டனர்
சீனன் போர் விமானங்கள்...
சினங்கொள் தமிழன்
சித்தம் மகிழ...!
சிந்தித்துமிராள்
சிங்காரி சந்திரிக்கா
சீக்கிரமாய் சீறும் புலி என்று..!
சிந்தை கலங்கி
சீக்கிரமாய் அழைத்தாள்
சிங்கள தேசத்துடன்
சிறகடிக்கட்டும் வெண்புறா என்று..!
சிந்தித்தே வேங்கைகளும்
சிங்கள தேசத்துடன்
சிறப்புடன் போட்டனர் ஒப்பந்தம்
சிறப்பாம் அமைதி வழி நாடி
சீக்கிரம் முடிவது காண...!
சீறிய வேங்கைகள்
சீருடன் இருக்க
சீண்டல்கள் மட்டும் மலியுது
சீறும் நிலை மீண்டும் அங்கே....
சிங்கள தேசம்
சிந்திக்க மறுத்தால்
சிரசில் விழும் அடி
சீக்கிரம் ஒரு யூலையில்
சிறப்புற மலரும் தங்கத் தமிழீழம்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

