07-22-2005, 08:59 PM
Quote:வாய்க்கலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென கிராம தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால்
இனித்திடும் வாழும்நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலையமாருதம் பாடுது
ஊ...(பூப்பூக்கும் மாசம்
மனதுக்கு உற்சாகம் தரும் பாடல்... கேட்க எதோ புதுரத்தம் உடம்பில ஊறுற மாதிரி ஒரு உணர்வு... ) கிண்டல் பண்ணாதேங்கப்பா.. உண்மையாகத்தான்)
நல்ல பாடல் நன்றி
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

