07-20-2005, 11:10 PM
Thala Wrote:tamilini Wrote:<b>
அடிக்கடி மீறிச்செல்வான்
அவன் ஒப்புதலை
(ஆணின் குணமதுவோ)
அதையும் ஏற்று
அவனிற்காய் நான் காக்கிறேன்
காதல் ஒப்பந்தத்தை
அவன் மேல் உள்ள அன்பினால்
நம் காதல் மேல் உள்ள காதலால்...!</b>
கவிதையாய் மிகவும் நண்றாக இருக்கு.....வாழ்த்துக்கள்.
ஆள் கொஞ்சம் இடக்கு முடக்கான ஆளோ? எதுக்கும் ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ :wink:
<b>சுருக்கமாய்:-</b> "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள்
தமிழினி இப்படித்தான் அடிக்கடி நாய்க்காக கவிதை எழுதுவார்...ஏதோ விசயம் இருக்குப் போல தான்...தல சொன்னது போல...ஆளைப்பிடிச்சு அமத்திக் குத்திவிடுங்கோ...அனுபவப்பட்ட தல சொல்லுறார் எல்லா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


<b>சுருக்கமாய்:-</b> "கெதியில கல்யாணம் செய்துகொள்ளுங்கோ"..அதுக்கும் வாழ்த்துக்கள்