07-20-2005, 10:51 PM
அக்காவின் காதல் கவிதை நல்லா இருக்கு...சே..இந்த நேரம் பார்த்து குளம் இல்லை.....(அக்கா...நானும் குருவி அண்ணாவும் காதல் கவிதை எழுத எங்களை காதலில் புலம்பிறம் என்று சொன்னவா...இப்ப அக்காக்கு அந்த நிலை...:wink: எங்க குழுவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேம்....அப்படித்தானே குருவி அண்ணா :wink: ) அது சரி அக்காவைக் புலம்ப வைத்த புண்ணியவான் யாரோ? :wink:
" "
" "
" "

