10-09-2003, 08:29 PM
ஜேர்மனியல் ஒன்பது வருடங்களாக வசித்துவந்த குடும்பத்தினரை கைதுசெய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். (இரு பிள்ளைகள், தாயார் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்)
இது தொடர்பாக கருத்துக்களை....ஆலோசனைகளை.....முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
இது தொடர்பாக கருத்துக்களை....ஆலோசனைகளை.....முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.

