06-21-2003, 09:31 AM
காலநீழ்ப்பில் அந்தகார இருட்டீன் வெளிச்சங்கள்
அடிக்கடி.
அந்த வீடுகளின் ஒளியை
இருள்
தின்று கொண்டிருந்தது.
வானத்து நட்சத்திரங்கள்
வானரக்கனுக்கு பயந்து
ஒளிந்து கொண்டன.
பேயறைகிற
ஒவ்வொரு தினத்திலும்
ஒவ்வொரு வீட்டுச்
செடிகளும் கொடிகளும்
கருகி விடுகின்றன.
முற்றத்து மல்லிகைகள்
முகாரி இராகத்திற்கு
அபிநயத்துக் கொண்டிருந்தது.
பேயல் செபுூலின்,
எவருமே சகிக்க மாட்டாத
எவருமே சமரசமில்லாத
கதறலினால்
ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
தத்தம் காவற் தெய்வங்களுக்கு
அழைப்பு விடும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு.
செபுூலின்
சீடர்களுடைய
அழைப்பு வரும்.
இறைவனின் பாதாரவிந்தங்களுக்கு
சென்று வ}ட்டதாக
பெயரளவில்
கண்ணீர்ப்புூக்கள் காணிக்கையாக்கப்படும்.
கனத்துப் போன
மனச் சுமைகளுடன்
வானரக்கன் பற்றிய
திகில் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
இரவுகள்
சொல்லிப்போன செய்திகள்
நிஜத்தை விட
அலங்கோலமாகிப் போனது.
கால நீழ்ப்பு
அவர்களுக்கென்றானதாயிற்று.
செபுூலின் கோட்டையின்
இஞ்சி இடுக்கெல்லாம்
மின்மினி புூச்சிகள்
புகுந்து கொண்டன.
எவருமே
ஊகிக்க முடியாத
அந்தக் கணத்தில்
அது நிகழ்ந்து முடிந்திருந்தது.
இருளை
அந்தகார இருட்டின் வெளிச்சங்கள்
வீங்க ஆரம்பித்திருந்தன.
புூபாள ஒலி
இசைத்துக் கொண்டிருந்தது.
யாத்திரிகள்
அடிக்கடி.
அந்த வீடுகளின் ஒளியை
இருள்
தின்று கொண்டிருந்தது.
வானத்து நட்சத்திரங்கள்
வானரக்கனுக்கு பயந்து
ஒளிந்து கொண்டன.
பேயறைகிற
ஒவ்வொரு தினத்திலும்
ஒவ்வொரு வீட்டுச்
செடிகளும் கொடிகளும்
கருகி விடுகின்றன.
முற்றத்து மல்லிகைகள்
முகாரி இராகத்திற்கு
அபிநயத்துக் கொண்டிருந்தது.
பேயல் செபுூலின்,
எவருமே சகிக்க மாட்டாத
எவருமே சமரசமில்லாத
கதறலினால்
ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
தத்தம் காவற் தெய்வங்களுக்கு
அழைப்பு விடும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு.
செபுூலின்
சீடர்களுடைய
அழைப்பு வரும்.
இறைவனின் பாதாரவிந்தங்களுக்கு
சென்று வ}ட்டதாக
பெயரளவில்
கண்ணீர்ப்புூக்கள் காணிக்கையாக்கப்படும்.
கனத்துப் போன
மனச் சுமைகளுடன்
வானரக்கன் பற்றிய
திகில் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
இரவுகள்
சொல்லிப்போன செய்திகள்
நிஜத்தை விட
அலங்கோலமாகிப் போனது.
கால நீழ்ப்பு
அவர்களுக்கென்றானதாயிற்று.
செபுூலின் கோட்டையின்
இஞ்சி இடுக்கெல்லாம்
மின்மினி புூச்சிகள்
புகுந்து கொண்டன.
எவருமே
ஊகிக்க முடியாத
அந்தக் கணத்தில்
அது நிகழ்ந்து முடிந்திருந்தது.
இருளை
அந்தகார இருட்டின் வெளிச்சங்கள்
வீங்க ஆரம்பித்திருந்தன.
புூபாள ஒலி
இசைத்துக் கொண்டிருந்தது.
யாத்திரிகள்

