Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
#5
காலம் காலம் திரை படத்தில் காட்டி வந்த பதிவிரதை பாத்திரவெளிபாட்டின் புதிய விடயமாய் பார்க்கமுடியுமேய் தவிர நதியாவின் பார்த்திரத்தில் வேறு ஒன்றுமில்லை.நடுத்தரவர்க்கத்தின் இந்த போலி இலட்சியத்துக்காக நதியா பிரிந்தே இருந்தால் தான் நிறை வேறும் என்பது திரை கதை நகர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஜிமிக்கிகாக தான் கொள்ளலாம். இந்த புறநடை பாத்திரங்களை சமூகத்திற்குள் போட்டு பார்த்து சரியா பிழையா என்று அளவு கோலிட முடியாது..
Reply


Messages In This Thread
[No subject] - by yalie - 07-19-2005, 03:49 PM
[No subject] - by narathar - 07-19-2005, 04:16 PM
[No subject] - by Vasampu - 07-19-2005, 05:27 PM
[No subject] - by stalin - 07-19-2005, 05:30 PM
[No subject] - by kuruvikal - 07-19-2005, 10:59 PM
[No subject] - by yalie - 07-21-2005, 03:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)