Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
#3
யாழி உங்கள் கேள்வி முரண்பாடானதாக இருக்கின்றது,
கணவரின் இலட்சியம் நிறைவேறுவதற்காக பிரிந்திருப்பதென முடிவெடுக்கும் மனைவி அவ்வாறு செய்வது ,தானும் அந்த இலட்சியத்தை அடைவதற்காக தனது தனிப்பட்ட நல்வாழ்வைத் தியாகம் செய்கிறாள்.அவ்வாறெனில் இங்கு முன் நிலைப்படுவது இலட்சிய வேட்கையே.அவ்வாறெனில் ஏன் அவள் எமது சமூகம் அதனை அங்கீகரிக்க வேண்டும் என எண்ண வேண்டும்.அவ் இலட்சியம் பொதுவான சமூக நலம் சார்ந்ததாக இருக்குமிடத்து ,
பிரிந்திருப்பதை எதிர்ப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது.
Reply


Messages In This Thread
[No subject] - by yalie - 07-19-2005, 03:49 PM
[No subject] - by narathar - 07-19-2005, 04:16 PM
[No subject] - by Vasampu - 07-19-2005, 05:27 PM
[No subject] - by stalin - 07-19-2005, 05:30 PM
[No subject] - by kuruvikal - 07-19-2005, 10:59 PM
[No subject] - by yalie - 07-21-2005, 03:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)