07-19-2005, 03:05 PM
<b>படம்--மறுமலர்ச்சி</b>
<b>பெண்:</b>
நன்றி சொல்ல உனக்குவார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே....
<b>ஆண்:</b>
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
----------------------------
<b>பெண்:</b>
செவ்விளநி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
<b>ஆண்:</b>
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
<b>பெண்:</b>
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
<b>
ஆண்:</b>
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
<b>
பெண்:</b>
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல
----------------------------
<b>ஆண்:</b>
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
<b>பெண்:</b>
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
<b>ஆண்:</b>
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
<b>பெண்:</b>
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
<b>ஆண்:</b>
கண்ணன் கொண்ட ராதையென ராம்ன் கொண்ட சீதையேன
மடி சேர்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே.. (நன்றி சொல்ல )
<b>பெண்:</b>
நன்றி சொல்ல உனக்குவார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே....
<b>ஆண்:</b>
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
----------------------------
<b>பெண்:</b>
செவ்விளநி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
<b>ஆண்:</b>
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
<b>பெண்:</b>
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
<b>
ஆண்:</b>
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
<b>
பெண்:</b>
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல
----------------------------
<b>ஆண்:</b>
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
<b>பெண்:</b>
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
<b>ஆண்:</b>
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
<b>பெண்:</b>
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
<b>ஆண்:</b>
கண்ணன் கொண்ட ராதையென ராம்ன் கொண்ட சீதையேன
மடி சேர்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே.. (நன்றி சொல்ல )

