07-18-2005, 08:40 PM
Danklas Wrote:சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கபார்ப்பம்...டண் விளக்கமா சொல்லுங்க .. :wink:
நம்மட அத்தூ, முகம், சாத்திரியார் ஒவ்வொருவருவர் வீட்டிலும் ஒவ்வொரு தொல்லைக்காட்சிகள் இருக்குது (சரி டீபம் தொல்லைக்காட்சி என்று வைச்சுப்பமே).. ஆனால் சின்னப்புவால் அதை பார்க்க முடியாது, முகத்தாரால் அதை பார்க்கமுடியாது, ஆனால் சாத்திரியார் மட்டும் பார்க்கிறார் அது எப்படி??? :roll:
ஆமா தொலைக்காட்சி இருக்கா மூன்று வீட்டிலும்? வேலை செய்யுமா...? அதிலை தீபம் தொலைக்காட்சிக்கான அலைவரிசையும் வேலை செய்யுமா..? ஆனால் சின்னபுவாலும் முகத்தாராலும் மட்டும் தான் பார்க்க முடியாதா.. ? சின்னாச்சி , பொன்னம்மாக்காவால் பார்க்க முடியுமா..? சாத்திரியாரால் பார்க்க முடியும் .. ஓகே நான் கேட்ட எல்லாத்துக்கும் டக்கு டக்கு என்று விடையை சொல்லுங்கப்பா,,... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

