06-21-2003, 09:29 AM
தூரிகை முகம்
தூரிகையில் வழிகின்ற
ஒரு துளிமையில்
ஒளிh கிறது ஓவியம்
ஓவியங்களின் புனைவுகளில்
நகையரும்பும் காலங்கள்
ஒளிh கின்றன.
கண்ணீரும் கம்பலையுமாக
அழுது வடிகின்றதாக
அச்சம் கொண்டு மிரள்வதாக
வேதனையில் உழல்வதாக
உணா வைப் பிழிவதாக
உருக்குலைந்து கிடப்பதாக
மௌனத்தில் காதல பேசுவதாக
கலவியில் கூடுவதாக
உயிh கரைந்து ஒழுகுவதுபோல
மொழியில் வன்மம் தொனிப்பதுபோல
மந்திர உச்சாடனம் செய்வதாக
வாழ்வு அவலத்தில் கழிவதாக
காலமொன்றின் அகாலம்
உயிh கருக்கொள்வதாக
உலகம் அழிவுற்ற நிலையில்
ஆன்மா அலைந்து திh}வதாக
அதிகாh}கள்
புலன் விசாரணைகளில்
தலையைப் பிய்த்துக் கொள்வதாக
என்னவோ
ஏதோ வெனப் புh}யாமல்
நெஞ்சை உருக்குபவையாக
இன்னும் கணக்கிட வியலா
சங்கேத மொழிகள் போலெல்லாம்
ஒளிh கின்றன ஓவியங்கள்.
தூரிகையில் வழிகின்ற
ஒரு துளிமையில்
ஒளிh கிறது ஓவியம்
ஓவியங்களின் புனைவுகளில்
நகையரும்பும் காலங்கள்
ஒளிh கின்றன.
கண்ணீரும் கம்பலையுமாக
அழுது வடிகின்றதாக
அச்சம் கொண்டு மிரள்வதாக
வேதனையில் உழல்வதாக
உணா வைப் பிழிவதாக
உருக்குலைந்து கிடப்பதாக
மௌனத்தில் காதல பேசுவதாக
கலவியில் கூடுவதாக
உயிh கரைந்து ஒழுகுவதுபோல
மொழியில் வன்மம் தொனிப்பதுபோல
மந்திர உச்சாடனம் செய்வதாக
வாழ்வு அவலத்தில் கழிவதாக
காலமொன்றின் அகாலம்
உயிh கருக்கொள்வதாக
உலகம் அழிவுற்ற நிலையில்
ஆன்மா அலைந்து திh}வதாக
அதிகாh}கள்
புலன் விசாரணைகளில்
தலையைப் பிய்த்துக் கொள்வதாக
என்னவோ
ஏதோ வெனப் புh}யாமல்
நெஞ்சை உருக்குபவையாக
இன்னும் கணக்கிட வியலா
சங்கேத மொழிகள் போலெல்லாம்
ஒளிh கின்றன ஓவியங்கள்.

