07-18-2005, 04:36 AM
Malalai Wrote::roll:tamilini Wrote:<img src='http://img.123greetings.com/general/images/thinkingofu60.gif' border='0' alt='user posted image'>
பேச்சில் கூட
என்னை பிரிய நினைக்காத நீ
நான் இறந்தால் என்ன செய்வாய்.?
இறந்து மீண்டும்
பிறந்திட துடிக்குது என் மனம்
உன் துடிப்பை பார்ப்பதற்காய்...!
பேச்சில் கூட பிரிய நினைக்காதவன் என்கிறிங்க அக்கா...அப்புறம் என்ன சந்தேகம் நீங்க இறந்தால் என்ன செய்வாய் என்று........என்ன அக்கா பாவம் அண்ணா இப்படியா அவரின் துடிப்பைப் பார்க்க ஆசைப்படுறது ஆஆஆஆஆ? நல்லா இருக்கு உங்க துளி அக்கா...ஆனா இந்த விசப்பரீடசை வேண்டாமே... :wink: :wink:
:roll:
[b][size=18]

