06-21-2003, 09:29 AM
காற்றின் மடி
காற்று ஓங்கி அறைந்து சென்றது
என் செவிப்பறை மீது
என் காலத்தையும், கனவுகளையும்
சிதைத்த படி
என் மௌனமான காலத்தையும்,
கனவுகளையும்
சில நொடிப் பொழுதுகளில்
கதைத்துச் செல்லும் அந்தக் காற்றின்
விகாரம பற்றி சொன்னேன்
எவரும் நம்பவில்லை
காற்றின் மென்மையினை தாம்
உணா ந்தவா கள் என்றும்
அதன் சுகந்தத்தில் தாம் வாழ்பவா கள்
என்றும்
திரும்பத், திரும்ப சொல்லி,
உயா வாக தம்மைப்பாவனை
செய்துகொண டிருந தாh கள்
காற்றின் விகாரத்தைச்
சொல்லிக் கொள்வதில்
பலன் இல்லை
மென மையான காற்றுக்கும், சூறாவளிக்கும்
வேறுபாடு அறியாதவா களாய்
அவர்கள் இருந்தார்கள்.
பின்னொரு நாளில்
அவா கள் வீட்டு முற்றத்து மலா கள்
சிதைந து கிடக்கக் கண்டதாகவும்
அவா களது தோட்டத்தில்
காற்றின் புன்னகை
நாறி மணப்பதாகவும் புலம்பினாh கள்.
அவா கள் தமது சந்தேகங்களை
காற்றின் மீதில் கொண்டுள்ளதாகவும்
அறிவித்தாh கள்.
நான் எனது காலத்தையும்,
கனவுகளையும்
விகாரமான காற்றின் பிடியில் இருந்து
விலக்கிக் கொண்டு
நீண்டதூரம் பயணித்து விட்டேன்.
அவர்கள் காற்றின் பிடிக்குள்
சிக்கிக் கொண்டிருந தாh கள்
அவா கள் தோட்டத்து மலா கள்
தினமும்
சிதைந்து கருகிக் கொண்டிருந்தன
அவா கள் விகாரமான
காற்றின் பிடியிலிருந்து
விடுபட முடியாது
தவித்துக் கொண்டிருந்தார்கள்
காற்று ஓங்கி அறைந்து சென்றது
என் செவிப்பறை மீது
என் காலத்தையும், கனவுகளையும்
சிதைத்த படி
என் மௌனமான காலத்தையும்,
கனவுகளையும்
சில நொடிப் பொழுதுகளில்
கதைத்துச் செல்லும் அந்தக் காற்றின்
விகாரம பற்றி சொன்னேன்
எவரும் நம்பவில்லை
காற்றின் மென்மையினை தாம்
உணா ந்தவா கள் என்றும்
அதன் சுகந்தத்தில் தாம் வாழ்பவா கள்
என்றும்
திரும்பத், திரும்ப சொல்லி,
உயா வாக தம்மைப்பாவனை
செய்துகொண டிருந தாh கள்
காற்றின் விகாரத்தைச்
சொல்லிக் கொள்வதில்
பலன் இல்லை
மென மையான காற்றுக்கும், சூறாவளிக்கும்
வேறுபாடு அறியாதவா களாய்
அவர்கள் இருந்தார்கள்.
பின்னொரு நாளில்
அவா கள் வீட்டு முற்றத்து மலா கள்
சிதைந து கிடக்கக் கண்டதாகவும்
அவா களது தோட்டத்தில்
காற்றின் புன்னகை
நாறி மணப்பதாகவும் புலம்பினாh கள்.
அவா கள் தமது சந்தேகங்களை
காற்றின் மீதில் கொண்டுள்ளதாகவும்
அறிவித்தாh கள்.
நான் எனது காலத்தையும்,
கனவுகளையும்
விகாரமான காற்றின் பிடியில் இருந்து
விலக்கிக் கொண்டு
நீண்டதூரம் பயணித்து விட்டேன்.
அவர்கள் காற்றின் பிடிக்குள்
சிக்கிக் கொண்டிருந தாh கள்
அவா கள் தோட்டத்து மலா கள்
தினமும்
சிதைந்து கருகிக் கொண்டிருந்தன
அவா கள் விகாரமான
காற்றின் பிடியிலிருந்து
விடுபட முடியாது
தவித்துக் கொண்டிருந்தார்கள்

