06-21-2003, 09:28 AM
இலையுதிர் நினைவுகள்
சூரிய கிரணங்கள் தணல்
துண்டுகளாகி
புவிமேனியில் வீழ்ந்து கொண்டிருக்கும்
நடுப்பகல்,
என் நிழலும் ஒடுங்கி
அடிச்சுவடுகளுள் புதையுண்டது
என் மனம் போல.
நான் புரண்டெழுந்த மணல் மேடுகள்
எh}ந்தும் புதைந்தும்..
மண்துரவுகள் தூh ந்து முனகலோடு..
என் சுவாசக் காற்று மூக்கை அh}க்கும்
நெடியோடு,
தலைகளறுந்த தென்னந்தோப புக்கள்
உரசி
என் முகத்தில் மோதிச் சிதறிற்று
நெஞ்சில் வலி ஆழவேரோடியது.
என் பிh}ய கிராமமே!
உனது சோபிதங்கள் எங்கு போயின
நான் சிறகு விh}த்த பாவிய காற்றே
நீ எங்கு தான் தொலைந்தனயோ
உன்னுடன் கதைகள பல பேசி
போய் வருவேனே
அதே கல்லு வீதி நீதானா..?
உடைந்த கரும்பலகைகள் இருண்டிருந்தன
எழுத்துக்கள் இல்லாமல்
உனது மக்களை இரட்சித்து ஆசீh வதிக்கும்
பாh பரா மாதாவே!
உமது திருச்சொரூபத்தில் தூசுகளின் படிவுலு}
படை கொண ட முருகா உன்தாழ்களில்
அh ச்சனைப் புூக கள் இல்லையே!
சந்நிதி வீதி இப்படியா இருக்க வேண்டும்.
தூசுகளை ஒத்தி எடுக்க
நான் மீண்டும் வருவேன் மலா கொண்டு,
அதுவரை பெருமூச்சுக்களை மட்டும்
விட்டுவிட்டு.
சூரிய கிரணங்கள் தணல்
துண்டுகளாகி
புவிமேனியில் வீழ்ந்து கொண்டிருக்கும்
நடுப்பகல்,
என் நிழலும் ஒடுங்கி
அடிச்சுவடுகளுள் புதையுண்டது
என் மனம் போல.
நான் புரண்டெழுந்த மணல் மேடுகள்
எh}ந்தும் புதைந்தும்..
மண்துரவுகள் தூh ந்து முனகலோடு..
என் சுவாசக் காற்று மூக்கை அh}க்கும்
நெடியோடு,
தலைகளறுந்த தென்னந்தோப புக்கள்
உரசி
என் முகத்தில் மோதிச் சிதறிற்று
நெஞ்சில் வலி ஆழவேரோடியது.
என் பிh}ய கிராமமே!
உனது சோபிதங்கள் எங்கு போயின
நான் சிறகு விh}த்த பாவிய காற்றே
நீ எங்கு தான் தொலைந்தனயோ
உன்னுடன் கதைகள பல பேசி
போய் வருவேனே
அதே கல்லு வீதி நீதானா..?
உடைந்த கரும்பலகைகள் இருண்டிருந்தன
எழுத்துக்கள் இல்லாமல்
உனது மக்களை இரட்சித்து ஆசீh வதிக்கும்
பாh பரா மாதாவே!
உமது திருச்சொரூபத்தில் தூசுகளின் படிவுலு}
படை கொண ட முருகா உன்தாழ்களில்
அh ச்சனைப் புூக கள் இல்லையே!
சந்நிதி வீதி இப்படியா இருக்க வேண்டும்.
தூசுகளை ஒத்தி எடுக்க
நான் மீண்டும் வருவேன் மலா கொண்டு,
அதுவரை பெருமூச்சுக்களை மட்டும்
விட்டுவிட்டு.

