06-21-2003, 09:28 AM
2ம் லெப். மாலதி
(பேதுறு சகாயசீலி)
மன்னார்
நாற் சுவரே உலகெமன
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.
பாரம் சுமக்கவல்ல
படைத்தது; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி,
'ஈழம்' தவிh ந்தெந்த
இன்பமும் யாம் வேண்டோமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
புூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே-நீ
காட்டிச் சென்ற தெவ வழி,
கடைசி வரை நாமும் அவ்வழி!
(பேதுறு சகாயசீலி)
மன்னார்
நாற் சுவரே உலகெமன
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.
பாரம் சுமக்கவல்ல
படைத்தது; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி,
'ஈழம்' தவிh ந்தெந்த
இன்பமும் யாம் வேண்டோமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
புூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே-நீ
காட்டிச் சென்ற தெவ வழி,
கடைசி வரை நாமும் அவ்வழி!

