10-08-2003, 03:45 PM
1)இன்றய இளையவர்களின் விழிகள் நான்கும் கலந்து பேசுதோ என்னவோ..!!?
2)அல்லது பெண்கள் பேச பாவம் ஆண்கள் விழிகளை தாழ்த்திக்கொள்கிறார்களோ என்னவோ?
3)அல்லது பேச்சுக்கே இடமில்லாமல் விழிகள் நான்கும் ஓர் புள்ளியில் மையம் கொள்ளுதோ என்னவோ?
4)விழிகளை யார் பாற்தார் என ஏதாவது இடக்கு மிடக்காய் சொல்லித்தொலைப்பீர்களோ என்னவோ?
விழியொடு விழிநொக்கினால் எலெக்றிக் சொக் தோன்றுமே....!?
காக்க காக்க கடவுள் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க.
பில்லி சுூனியம் பெடிபட பொடி பட.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
2)அல்லது பெண்கள் பேச பாவம் ஆண்கள் விழிகளை தாழ்த்திக்கொள்கிறார்களோ என்னவோ?
3)அல்லது பேச்சுக்கே இடமில்லாமல் விழிகள் நான்கும் ஓர் புள்ளியில் மையம் கொள்ளுதோ என்னவோ?
4)விழிகளை யார் பாற்தார் என ஏதாவது இடக்கு மிடக்காய் சொல்லித்தொலைப்பீர்களோ என்னவோ?
விழியொடு விழிநொக்கினால் எலெக்றிக் சொக் தோன்றுமே....!?
காக்க காக்க கடவுள் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க.
பில்லி சுூனியம் பெடிபட பொடி பட.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
[b]Nalayiny Thamaraichselvan


