06-21-2003, 09:28 AM
அகதி என்ற
பெயா கொண்டு
அவதியுற்ற வாழக்கையினை
நாம் மறவோம்
மூட்டை முடிச்சுகளை
முதுகுதனில் சுமந்து கொண்டு
ஓட்டை மனத்துடனே
ஊரை விட்டு ஓடியதை
நாம மறவோம்
வீடு விட்டு நாமோட
நான் வளா த்த நாய்க்குட்டி
நான் வருவேன் என்று சொல்லி
ஓடிவந்த வேளையிலே
ஊர்தி ஒன்றில் மோதுண்டு
உடல் சிதறி மாண்டதையும்
நாம் உறவ}ழந்து தவித்ததையும்
நாம் மறவோம்
கொலைக்கருவி
வானத தில் வட்டமிட
எம் உறவோh
புூமிதனை முத்தமிட்ட வாழ்க்கைதனை
நாம் மறவோம்...
ஏவி விட்ட எறிகணைகள்
கூவி வந்து வெடித்ததையும்
எம் சுற்றம் உடல் சிதறி
மாண்டதையும்
நாம் மறவோம்...
பசியினாலேயே நாம் வாடி
நாலா}சிக் கஞ்சி காய்ச்சி
நாற்பது போ குடித்ததை
வீதியோர மரத்தடியில்
நுளம்பு குத்த படுத்ததையும்
நாம் மறவோம்
ஊh}ழந்து உறவிழந்து
உயிh காக்க வேண்டுமென்று
இருமாத குழந்தைதனை
ஏந்தி வந்தாள் தமிழன்னை
உணவில்லை என்பதனால்
மார்பு பால் சுரக்க மறுத்ததையும்
பாலனுயிர் பறந்ததையும்
அன்னை வீதியிலே
விம்மி வீழ்ந்ததையும்
நாம் மறவோம்
மகிழ்வோம் நாம்வாழ
நிலையான வீதியோடு
நாம் ஊh போக வேண்டும்
மக்கள் வாழ்வில் நாளெல்லாம்
இன்பத் தேரோடிச்
சிறக்க வேண்டும்
மா. பகீரதன
பெயா கொண்டு
அவதியுற்ற வாழக்கையினை
நாம் மறவோம்
மூட்டை முடிச்சுகளை
முதுகுதனில் சுமந்து கொண்டு
ஓட்டை மனத்துடனே
ஊரை விட்டு ஓடியதை
நாம மறவோம்
வீடு விட்டு நாமோட
நான் வளா த்த நாய்க்குட்டி
நான் வருவேன் என்று சொல்லி
ஓடிவந்த வேளையிலே
ஊர்தி ஒன்றில் மோதுண்டு
உடல் சிதறி மாண்டதையும்
நாம் உறவ}ழந்து தவித்ததையும்
நாம் மறவோம்
கொலைக்கருவி
வானத தில் வட்டமிட
எம் உறவோh
புூமிதனை முத்தமிட்ட வாழ்க்கைதனை
நாம் மறவோம்...
ஏவி விட்ட எறிகணைகள்
கூவி வந்து வெடித்ததையும்
எம் சுற்றம் உடல் சிதறி
மாண்டதையும்
நாம் மறவோம்...
பசியினாலேயே நாம் வாடி
நாலா}சிக் கஞ்சி காய்ச்சி
நாற்பது போ குடித்ததை
வீதியோர மரத்தடியில்
நுளம்பு குத்த படுத்ததையும்
நாம் மறவோம்
ஊh}ழந்து உறவிழந்து
உயிh காக்க வேண்டுமென்று
இருமாத குழந்தைதனை
ஏந்தி வந்தாள் தமிழன்னை
உணவில்லை என்பதனால்
மார்பு பால் சுரக்க மறுத்ததையும்
பாலனுயிர் பறந்ததையும்
அன்னை வீதியிலே
விம்மி வீழ்ந்ததையும்
நாம் மறவோம்
மகிழ்வோம் நாம்வாழ
நிலையான வீதியோடு
நாம் ஊh போக வேண்டும்
மக்கள் வாழ்வில் நாளெல்லாம்
இன்பத் தேரோடிச்
சிறக்க வேண்டும்
மா. பகீரதன

