07-15-2005, 07:17 PM
என்ரை 2பேரன்கள் ஒருவகுப்புத்தான் படிக்கிறான்கள் சோதனைக்கு பிறகு வீட்டுக்கு வந்த 2பேரும் எதோ சண்டைபிடித்துக் கொண்டிருந்தார்கள் என்னவெண்டு விசாரித்தன்
முகத்தார் : டேய் எதுக்கடா சண்டை பிடிக்கிறீர்கள்?
பேரன்-1 : தாத்தா இவன் சோதனை பேப்பர் விடைத்தாளில் எதுவும் எழுதாமல் குடுத்துட்டு வந்திருக்கிறான்.
முகத்தார் : ஏன்டா அப்பிடி செய்தாய்?
பேரன்-2 : இல்லைத் தாத்தா நானும் எழுதிக் குடுத்தால் ரிச்சர் நினைப்பா நாங்க 2பேரும் கொப்பி அடிச்சு இருக்கிறம் எண்டு
<b>(முகத்தாரின் மூளை பேரனுக்கு அப்பிடியே இருக்கு)</b>
முகத்தார் : டேய் எதுக்கடா சண்டை பிடிக்கிறீர்கள்?
பேரன்-1 : தாத்தா இவன் சோதனை பேப்பர் விடைத்தாளில் எதுவும் எழுதாமல் குடுத்துட்டு வந்திருக்கிறான்.
முகத்தார் : ஏன்டா அப்பிடி செய்தாய்?
பேரன்-2 : இல்லைத் தாத்தா நானும் எழுதிக் குடுத்தால் ரிச்சர் நினைப்பா நாங்க 2பேரும் கொப்பி அடிச்சு இருக்கிறம் எண்டு
<b>(முகத்தாரின் மூளை பேரனுக்கு அப்பிடியே இருக்கு)</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


