07-15-2005, 06:10 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாமக!!
கிறீங்........ கிறீங்.......
ஈ.உ.உ: கலோ.....
கோணல்: மேன்மை தங்கிய... காலம் காலமாக லண்டனில் தேசியத்தின் செயற்பாடுகளை மேற்கத்தேய உளவு நிறுவனங்களுக்கு காட்டிக் கொடுத்தவரும்!!, மாற்றுக்கருத்தாளர்களின் நியூ ரிக்குரூட்டும்!!, ஈழ்பதீஸ் ஆண்டவரின் உண்டியலருலை நேரடியாக அனுபவிப்பவருமாகிய!! ஈழ்பதீஸ் ஜெயதேவ உண்டியலுடையானே வணக்கம்! வணக்கம்!!
ஈ.உ.உ: ஓகோ! நக்ஸா??.. உம் புகளுரையில் புழங்காங்கிதம் அடைகிறேன்!! இப்புகளுக்கு உரியவௌ அந்த எல்லாம் வல்ல உண்டியலையுடைய எம்பெருமானே!!
கோணல்: எல்லாம் யாம் அறிவோம்!!..
ஈ.உ.உ: ஓகோ! உதைத்தானோ "பாம்பின் காலை, பாம்பறியும்" என்பார்களோ?
கோணல்: யே! யே!!..
ஈ.உ.உ: தாங்கள் அழைத்ததின் நோக்கம்??.. குயிக் நான் கொஞ்சம் பிசி....
கோணல்: பிசியோ?? ஏன் உண்டியலை வீட்டுக்கு கொண்டு வரும்போது அழைத்து விட்டேனோ??.... எதுவாயிருந்தாலும்.... என்ன நோர்வே போய் சொல்கைய்மைச் சந்தித்தீர்களாம்??????.. அதுதான் என்னவென்று கேட்பமென்று......
ஈ.உ.உ: ஓ! அதுவா!! ஆண்டவன் எனைப் படைத்ததே உண்டியல் புகழை உலகெலாம் பரப்பவே!! மாற்றூக்கருத்தாளர்களின் புதிய கொள்கையான உண்டியலுடையார்களின் மேன்மைகளை ஐ.நாவிற்கு முன் செல்லமுன், அம்பிடுகிறதுகளுக்கு சொல்ல முற்பட்டேன்! அதில் ஒன்றுதான் உந்த சொல்கெய்ம்!!!!
கோணல்: ஓகோ!! அற்புதம்! அற்புதம்!! "உண்டியலுடையான், எதற்கும் அஞ்சானான்".. அது கிடக்க உங்கே நோர்வேயிலாம் பொலிட்டீசியன்மாரை யாரும் சந்திக்கலாமாம்!! அவர்களும் சாதாரனமாகத்தானாம் திரிவார்கள்!! உப்படிச் சந்திப்புகளை தெரு நாய் கூடச் செய்யும் போல????? அப்படியிருக்க ஏன் உந்த அட்டகாசங்கள்????????
ஈ.உ.உ: இல்லை? உதெல்லாம் உந்த தூள்கிங் கூட்டத்தின்........
கோணல்: ம்ம்ம்ம்ம்..... அது கிடக்க... அப்படி கடத்திப் போட்டாங்கள்?? இப்படி செய்து போட்டாங்கள்? பாம்பை அதுக்குள்ளே விட்டுட்டாங்கள்? ... எண்டெல்லாம் புலுடாக்கள் விட்டும் சனம் உங்கே லண்டனிலை உன்னை நாயுக்கு கூட மதிப்பதில்லையாம்??????? எல்லாம் உண்டியல் புகழை மறைக்க நீ போடும் நாடகங்கள் என்கிறதாம் சனங்கள்?????...
ஈ.உ.உ: உந்தச் சனமெல்லாம் உண்டியலின் புகழை தெரியாவர்கள்!! உவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை!! எனக்கிற்ப தூள்கிங்கின் மாற்றுக்கருத்துக் கூட்டங்கள் இருக்கிறது!!!!! அவர்களுக்கு பின் றோ கடவுள் இருக்கிறார்!!!! எனக்குப் பின் உண்டியல் இருக்கிறது!!! எதற்கு பயப்பட தேவையில்லை!!!!!!!!
கோணல்: தூள்கிங்கிற்கு பின் நாலு? அது பெரும் கூட்டம் ஆ????
ஈ.உ.உ: இன்று நாலு! நாளை நானூறு!! பின் நாலாயிரம்!! ....
கோணல்: இல்லை மாறி!!! நேற்று நாற்பது!!! இன்று நாலு!!!!!! நாளை ???????? உதுகள் கிடக்க என்ன தீடீரென பிரபல சமூக சேவையாளர் பட்டத்தையும் உமதாக்கியுள்ளீராம்!!??
ஈ.உ.உ: அதுவா!! உதெல்லாம் தூள்கிங் கும்பல் என் உண்டியலில் பங்கு போட அடிக்கும் குழைகளில் ஒன்றுதான்!!! உதென்ன உதைவிட கனக்க வரும்..........
கோணல்: ம்ம்ம்ம்ம்ம்ம்..... ஆண்டவா??? உன் பெயரில்.....? அடி அடி ... எங்கை போய் உது முடியுதோ யாருக்கு தெரியும்????? .. ஓம்! ஓம்!! ...... ஏதோ சருகு சலசலக்குது போலிருக்குது வாறாங்களோ????????
ஈ.உ.உ: வாறாங்களோ??????? உங்கை சொல்ல இங்கை எனக்கு கீழாலை போய்விடப் போகுது!!!! கட் பண்ணு!! கட் பண்ணு!!
கோணல்: கோதாரி விழுவான்!! எல்லாம் என்னை போல சவுன்ட் கூட்டம்தான்!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம்! ஈழ்பதீஸ் உண்டியல் நாமக!!
கிறீங்........ கிறீங்.......
ஈ.உ.உ: கலோ.....
கோணல்: மேன்மை தங்கிய... காலம் காலமாக லண்டனில் தேசியத்தின் செயற்பாடுகளை மேற்கத்தேய உளவு நிறுவனங்களுக்கு காட்டிக் கொடுத்தவரும்!!, மாற்றுக்கருத்தாளர்களின் நியூ ரிக்குரூட்டும்!!, ஈழ்பதீஸ் ஆண்டவரின் உண்டியலருலை நேரடியாக அனுபவிப்பவருமாகிய!! ஈழ்பதீஸ் ஜெயதேவ உண்டியலுடையானே வணக்கம்! வணக்கம்!!
ஈ.உ.உ: ஓகோ! நக்ஸா??.. உம் புகளுரையில் புழங்காங்கிதம் அடைகிறேன்!! இப்புகளுக்கு உரியவௌ அந்த எல்லாம் வல்ல உண்டியலையுடைய எம்பெருமானே!!
கோணல்: எல்லாம் யாம் அறிவோம்!!..
ஈ.உ.உ: ஓகோ! உதைத்தானோ "பாம்பின் காலை, பாம்பறியும்" என்பார்களோ?
கோணல்: யே! யே!!..
ஈ.உ.உ: தாங்கள் அழைத்ததின் நோக்கம்??.. குயிக் நான் கொஞ்சம் பிசி....
கோணல்: பிசியோ?? ஏன் உண்டியலை வீட்டுக்கு கொண்டு வரும்போது அழைத்து விட்டேனோ??.... எதுவாயிருந்தாலும்.... என்ன நோர்வே போய் சொல்கைய்மைச் சந்தித்தீர்களாம்??????.. அதுதான் என்னவென்று கேட்பமென்று......
ஈ.உ.உ: ஓ! அதுவா!! ஆண்டவன் எனைப் படைத்ததே உண்டியல் புகழை உலகெலாம் பரப்பவே!! மாற்றூக்கருத்தாளர்களின் புதிய கொள்கையான உண்டியலுடையார்களின் மேன்மைகளை ஐ.நாவிற்கு முன் செல்லமுன், அம்பிடுகிறதுகளுக்கு சொல்ல முற்பட்டேன்! அதில் ஒன்றுதான் உந்த சொல்கெய்ம்!!!!
கோணல்: ஓகோ!! அற்புதம்! அற்புதம்!! "உண்டியலுடையான், எதற்கும் அஞ்சானான்".. அது கிடக்க உங்கே நோர்வேயிலாம் பொலிட்டீசியன்மாரை யாரும் சந்திக்கலாமாம்!! அவர்களும் சாதாரனமாகத்தானாம் திரிவார்கள்!! உப்படிச் சந்திப்புகளை தெரு நாய் கூடச் செய்யும் போல????? அப்படியிருக்க ஏன் உந்த அட்டகாசங்கள்????????
ஈ.உ.உ: இல்லை? உதெல்லாம் உந்த தூள்கிங் கூட்டத்தின்........
கோணல்: ம்ம்ம்ம்ம்..... அது கிடக்க... அப்படி கடத்திப் போட்டாங்கள்?? இப்படி செய்து போட்டாங்கள்? பாம்பை அதுக்குள்ளே விட்டுட்டாங்கள்? ... எண்டெல்லாம் புலுடாக்கள் விட்டும் சனம் உங்கே லண்டனிலை உன்னை நாயுக்கு கூட மதிப்பதில்லையாம்??????? எல்லாம் உண்டியல் புகழை மறைக்க நீ போடும் நாடகங்கள் என்கிறதாம் சனங்கள்?????...
ஈ.உ.உ: உந்தச் சனமெல்லாம் உண்டியலின் புகழை தெரியாவர்கள்!! உவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை!! எனக்கிற்ப தூள்கிங்கின் மாற்றுக்கருத்துக் கூட்டங்கள் இருக்கிறது!!!!! அவர்களுக்கு பின் றோ கடவுள் இருக்கிறார்!!!! எனக்குப் பின் உண்டியல் இருக்கிறது!!! எதற்கு பயப்பட தேவையில்லை!!!!!!!!
கோணல்: தூள்கிங்கிற்கு பின் நாலு? அது பெரும் கூட்டம் ஆ????
ஈ.உ.உ: இன்று நாலு! நாளை நானூறு!! பின் நாலாயிரம்!! ....
கோணல்: இல்லை மாறி!!! நேற்று நாற்பது!!! இன்று நாலு!!!!!! நாளை ???????? உதுகள் கிடக்க என்ன தீடீரென பிரபல சமூக சேவையாளர் பட்டத்தையும் உமதாக்கியுள்ளீராம்!!??
ஈ.உ.உ: அதுவா!! உதெல்லாம் தூள்கிங் கும்பல் என் உண்டியலில் பங்கு போட அடிக்கும் குழைகளில் ஒன்றுதான்!!! உதென்ன உதைவிட கனக்க வரும்..........
கோணல்: ம்ம்ம்ம்ம்ம்ம்..... ஆண்டவா??? உன் பெயரில்.....? அடி அடி ... எங்கை போய் உது முடியுதோ யாருக்கு தெரியும்????? .. ஓம்! ஓம்!! ...... ஏதோ சருகு சலசலக்குது போலிருக்குது வாறாங்களோ????????
ஈ.உ.உ: வாறாங்களோ??????? உங்கை சொல்ல இங்கை எனக்கு கீழாலை போய்விடப் போகுது!!!! கட் பண்ணு!! கட் பண்ணு!!
கோணல்: கோதாரி விழுவான்!! எல்லாம் என்னை போல சவுன்ட் கூட்டம்தான்!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

