07-15-2005, 10:16 AM
தமிழ் நாட்டில் தமிழ்,அரசியல், சினிமா எல்லாம் வியாபாரமே.எமது நோக்கங்களுக்கு இசைவாக இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போரை ஊக்குவிப்பதன் மூலமும் ,எதிர்ப்போரை(எஸ்விசேகர்,சோ,அதிமுகா பிரமுகர்கள்) நிராகரிப்பதன் மூலமும் நாம் எமது போராட்டத்துக்கான ஆதரவை தமிழ் நாட்டில் வளர்க்கலாம்.
உள்ளத்தால் எமை ஆதரிப்போரும் தமிழ் நாட்டில் உண்டு, வைரமுத்து அவர்களில் ஒருவர் அல்ல, அவர் ஒரு வியாபாரி,அவர் எம்மைப் பற்றி பா இயற்றற்றும் ,ஒரு சில சில்லறைகளை விட்டெறிவோம்.
உள்ளத்தால் எமை ஆதரிப்போரும் தமிழ் நாட்டில் உண்டு, வைரமுத்து அவர்களில் ஒருவர் அல்ல, அவர் ஒரு வியாபாரி,அவர் எம்மைப் பற்றி பா இயற்றற்றும் ,ஒரு சில சில்லறைகளை விட்டெறிவோம்.

