07-14-2005, 09:42 PM
சாத்திரிக்கு பரிசு வேண்டாம் ஆனாபாருங்கோஇப்ப தமிழிலை படத்திற்கு பெயர்வைக்க சொல்லுறவர் இவ்வளவுகாலமும் எங்கை போனவர் சரி தமிழ் பெயர் உள்ள படத்திற்குதான் தான் பாட்டெழுதுவன் எண்டு அறிவிச்சா நல்லாயிருக்கும் இனி ஈழதமிழரிட்டை உழைக்கலாமெண்டு அவருக்கு தெரியும் பாருங்கோ முந்தி விஐயகாந்தும் கமலும் இப்பிடித்தான் அய்ரோப்பாவிலை வந்து தமில் தமில் எண்ட எங்கடை சனமும் கைதட்டினவை இப்ப கமல் பாதி தமில் பாதி இங்கிலிசு எண்டிட்டார் மற்ரவர் அம்மாட்டை கவிண்டிட்டார். குபு.பசாமியும் வந்து குத்துகரணமடிச்சு பாட்டு படிச்சவர் இப்ப குட்டிகரணமடிச்சிட்டார்.கவிபேரரசு கவிதைக்கு வேண்டுமானால் பொய் அழகாக இருக்கலாம் .ஆனால் வரலாற்றிற்கு பொய் அழகானதல்ல
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

