06-21-2003, 09:26 AM
காரிருள் விலகிட சூரியன் உதித்தது.
வாடிய புூக்களின் முகங்களும்
மலர்ந்து சிரித்தன.
பட்சிகள் யாவும் உயரப் பறந்து
சிறகுகள் அசைத்திட,
பார் அனைத்துமே
புதுமையிலுறைந்து மகிழ்ந்து வியந்தது.
தமிழர் யாவர்க்கும்
வாழ்வு பிறந்ததென வானம் சொன்னது.
புூவுலக தென்றல் வந்து எம்மேனி தொட்டது.
கூடு பிரிந்த குருவிகள் புகுந்திட
வாசல் கதவும் தானாய் திறந்ததுலு}
பாதை யாவும் புதிய புூக்கள் மலர்ந்திட
அனைத்து தேசமும் வியந்து பார்த்தது.
விடிவின் செய்திகேட்டு
உலக தேசமே உண்மையைச் சொன்னது.
விடிவின் மகிழ்வில் மனங்கள் நிறைந்திட,
நாளைய பொழுதிலும் சூரியன் உதிக்குமாலு}
என எண்ணம் சுமந்துமே வாழ்வு நீண்டது?
ம.அருள்ஜோண்சன
வாடிய புூக்களின் முகங்களும்
மலர்ந்து சிரித்தன.
பட்சிகள் யாவும் உயரப் பறந்து
சிறகுகள் அசைத்திட,
பார் அனைத்துமே
புதுமையிலுறைந்து மகிழ்ந்து வியந்தது.
தமிழர் யாவர்க்கும்
வாழ்வு பிறந்ததென வானம் சொன்னது.
புூவுலக தென்றல் வந்து எம்மேனி தொட்டது.
கூடு பிரிந்த குருவிகள் புகுந்திட
வாசல் கதவும் தானாய் திறந்ததுலு}
பாதை யாவும் புதிய புூக்கள் மலர்ந்திட
அனைத்து தேசமும் வியந்து பார்த்தது.
விடிவின் செய்திகேட்டு
உலக தேசமே உண்மையைச் சொன்னது.
விடிவின் மகிழ்வில் மனங்கள் நிறைந்திட,
நாளைய பொழுதிலும் சூரியன் உதிக்குமாலு}
என எண்ணம் சுமந்துமே வாழ்வு நீண்டது?
ம.அருள்ஜோண்சன

